64 – ருத்ராதித்யன்
64 - ருத்ராதித்யன் அடர்ந்த மரங்களின் ஊடே இருட்டு கூட பயப்படும் அளவிற்கு அத்தனை கருப்பாக இருந்தது அந்தப் பகுதி. அதில் மின்னும் கருப்பில் தனது உடலை மரங்களின் ஊடே புகுத்தி மரத்தின் வழியாகவே நகரும் அந்த கருநாகம், சிம்மேசனின் கர்ஜனை உணர்ந்து தன் எல்லைக்கு வந்து நின்றது. அந்த நாகத்தின் உடல் நீளமும், அகலமும் கற்பனையிலும் அங்கிருந்த யாரும் இதுவரை கண்டதில்லை . அதைக் கண்டு நானிலன் மயங்கியே விட்டிருந்தான் வல்லகியின் ...