காதல் கைக்கோர்க்க…
இராஜவீதி மாடத்திலே.....மாளிகையின் ஓரத்திலே....ஓடி வந்து நீ ஏற...பதுங்கி வந்து நான் பார்க்க !அரண்மனை ஓடத்திலே...நீயும் நானும் கவிபாட !காட்டாறும் வந்ததம்மா....உனை அடித்து சென்றதம்மா...!!உன்னைத் தேடி நான் வாட....எந்தன் உள்ளம் நொந்ததடி.... !!!என் உயிர் பிரியும் முன் - நீவந்து கைகொடுத்தால்.....தர்மனின் கை உதறிவிட்டு - உந்தன்கைப்பிடிக்க வருவேன்.....மீண்டும் கவிபாட..... !!!!!!!! - ஆலோன் மகரி