3 – மீள்நுழை நெஞ்சே
3 - மீள்நுழை நெஞ்சே “என்ன சாப்பிடறீங்க ?”, அந்த உணவகத்தில் நுழைந்துக் கை அலம்பிக்கொண்டு வந்து அமர்ந்ததும் வழக்கமான கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. “2 இட்லி ““இட்லி இல்லமா .. தோசை சப்பாத்தி தான் இருக்கு “, சர்வர். “சப்பாத்தி குடுங்க“, எனக் கூறிவிட்டு தன் யோசனைக்குள் நுழைந்தாள். “துவா .. நீ ஏன் இப்படி ஆகிட்ட ? ஒரு இயல்பான சிரிப்பு கூட ஏன் பெருசா தெரியுது ?” , அவள் மனதிடம் ...