39 – ருத்ராதித்யன்
39 - ருத்ராதித்யன் நுவலியும், ரணதேவ் தாத்தாவும் ஒருவழியாக காட்டின் நடுவில் இருந்த வனதேவி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ரணதேவ்வை கோவிலுக்கு பின்னே இருந்த ஊற்றில் குளிக்கச் சொல்லிவிட்டு, நுவலி பூஜைக்கு தேவையான பொருட்களை பிரித்து வைத்தாள். ரணதேவ்வுக்கு ஒரு வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் கொடுத்து கட்டிவரக் கூறினாள். "இதெல்லாம் தான் முதுகுல கட்டிட்டு வந்தியா நுவலி? சொல்லியிருந்தா நானும் கொஞ்சம் நேரம் சுமந்துட்டு வந்திருப்பேனே மா?", ரணதேவ் அவள் எடுத்துவைத்திருந்த பொருட்களை பார்த்தபடி ...