8 – காற்றின் நுண்ணுறவு
8 - காற்றின் நுண்ணுறவு அவர்கள் எழுந்த பொழுது ஒருவனை தர்மதீரன் துரத்தியபடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான். ஓடிவந்தவன் சட்டென கத்தியை வல்லகியின் கழுத்தில் வைத்து தர்மதீரனைத் தடுத்தான். "ஒழுங்கா உன்கிட்ட இருக்கறத குடுத்துட்டு போயிடு… இல்ல இந்த பொண்ண கொண்ணுடுவேன்", எனக் கூறிய படிக் கத்தியை அவளது கழுத்தில் வைத்தான். பாலா பதறிப்போய் ," அய்யோ… சார்…. விட்றுங்க சார்…. வகி கழுத்துல கத்திய வச்சிருக்கான் சார் அவன்…. கேக்கறது குடுத்துறுங்க ...