புதியதோர் பாரதம்
அறிவுரை கூறினால் ஏற்காத பருவம் ...அனுபவத்தைத் தேடியோடும் கால்கள் ...அளவிலா ஆர்வம் ...முழு பிரபஞ்சத்தையும் அளவிட முற்படும் அறிவு ....பழமையில் புதுமையை தேடிடும் தேடல் ...பண்பில் நிகரில்லா பாரதத்தை - மீண்டும்உயிர்த்திடுவோம் வா ... - ஆலோன் மகரி