Tag: short story

An Endless love walks…

An Endless love walks…

An endless love walks... It was a dreamful evening …. Yes.. It’s a dream for me. I saw him again today. He was wearing a peach coloured shirt and black pants. It really suited him very well,while he crossed in two wheeler most of the peoples eyes were on him. The eyes ...

An ignite to a big attempt…..

An ignite to a big attempt…..

An ignite to a big attempt… Once there is a saying called, “whenever you dream of something, make a tiny step towards it immediately … if not, that dream will rest as a dream forever…“This saying has been hitting her head so hard in recent days. But a wonder is, ...

பி(இ)றந்த நாள் 

பி(இ)றந்த நாள் 

“டேய் இந்த தடவ நான்சொல்ற மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம் டா.. அவனை ஒரு வழி பண்ணிடணும் “, ஆகாஷ் ஆர்வமாக  பேசிக்கொண்டு இருந்தான். “ஆமா டா .. இந்த வருஷத்த அவன் மறக்கவே கூடாது .. அப்படி பண்ணனும் எல்லாத்தையும் .. டேய் வினித் கேக் ஆர்டர் பண்ணிட்ட தானே “, கணேஷ் கேட்டான். “அதுலாம் பண்ணிட்டேன் டா .. இந்த ஃப்ளேவர் அவனுக்கு கண்டிப்பா  பிடிக்கும் ...

நேர்த்தியின் பயணம் 

நேர்த்தியின் பயணம் 

சாலையில் கடந்து செல்லும் வாகனங்களைப் பயத்தோடும், அலட்சியத்தோடும் இரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.  "என்ன பண்ணணும்னு சொல்றீங்க இப்ப?", அவள் தொலைபேசியில் தொல்லை செய்பவரால் எரிச்சல் பட்டுக் கேட்டாள்.  மறுபக்கம் ஏதோ பதில் வர, " முடியாது ஐயப்பன்… அந்த ஆளால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கட்டும். இனிமேலும் அவன நான் சும்மா விடமாட்டேன்", எனக் காட்டமாகப் பேசிவிட்டு அலைபேசியை அணைத்துப் பைக்குள் திணித்தாள்.  பயந்தபடி நோக்கிய விழிகள் அவளிடம் ...

சீமாறு

சீமாறு

உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.  அவள் கணவனை இழந்தும் இழக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறாள்.  இழந்து விட்டால் அந்த வலி சில நாட்களில் தனது பாதையை காட்டி விடும். இழக்கவில்லை என்றால் வாழ்க்கை அதன் போக்கில் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் இவளுக்கோ இழந்தும் இழக்காத நிலை. அவன் இருக்கிறானா இல்லையா ...

இயல்புகள்

நெடுமொழி

"ஏய் பிசாசே…… எந்திரிச்சி தொல….. இன்னும் தூங்கி என் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்க வைக்கன்னே பொறந்து வந்திருக்கியா", என  அதிகாலை சுப்ரபாதத்துடன் அவளை எழுப்பினார் அவளின் சின்னம்மா கமலா. "ம்ம்……", என முனகியவள் மீண்டும் போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டுத் தூங்க முனைய , அடுப்படியில் இருந்து அவளின் தலையைக் குறிவைத்து பால் பாத்திரம் பறந்து வந்தது. தலையைத் தேய்த்துக் கொண்டு போர்வையை விளக்கியவள், தினம் வாங்கும் பரிசின் வலியை உதறிவிட்டுத் ...

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!