பிறவித்துயர் – மகரியின் பார்வையில்
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. கதை தலைப்பு : பிறவித்துயர் கதாசிரியர் : நித்யா மாரியப்பன் “பிறவித்துயர் “ இந்த தலைப்பு பாத்ததும் எனக்கு ஞாபகத்துல வந்தது பொண்ணுங்க தான் . பிறவியே துயரம் நிறைஞ்சதுன்னு தன் வாழ்க்கைல ஒரு முறையாவது எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க..ஏன்டா பொறந்தோம்ன்னு வலியோட கதறுரவங்களும் 99.99% பொண்ணுங்க இருக்காங்க .. அந்த கதறல் இந்த கதை படிக்கறப்பவும் நான் உணர்ந்தேன். இன்னிக்கி இருக்கற கால கட்டத்துல பொறந்த குழந்தைல ...