Tag: story review

இயல்புகள்

பிறவித்துயர் – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  கதை தலைப்பு : பிறவித்துயர் கதாசிரியர் : நித்யா மாரியப்பன் “பிறவித்துயர் “ இந்த தலைப்பு பாத்ததும் எனக்கு ஞாபகத்துல  வந்தது பொண்ணுங்க தான் . பிறவியே துயரம் நிறைஞ்சதுன்னு தன் வாழ்க்கைல ஒரு முறையாவது எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க..ஏன்டா பொறந்தோம்ன்னு வலியோட கதறுரவங்களும் 99.99% பொண்ணுங்க இருக்காங்க .. அந்த கதறல் இந்த கதை படிக்கறப்பவும் நான் உணர்ந்தேன்.  இன்னிக்கி இருக்கற கால கட்டத்துல பொறந்த குழந்தைல ...

இயல்புகள்

சித்ராங்கதா – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  கதை தலைப்பு : சித்ராங்கதா கதாசிரியர் : தமிழ் மதுரா ஒரு சில கதைகள்ல மட்டும் தான் நாமலே வாழ்ந்த உணர்வு வரும். நாமலே அழுது.. நாமலே சிரிச்சி…. நாமலே காதலிச்சி…  நாமலே வெட்கபட்டு…  நாமலே கோவப்பட்டு…  நாமலே காதல சொல்லி…  நாமலே வாழ்க்கைல அடிவாங்கி..  நாமலே வாழ்க்கைய ஜெயிச்சி….  இப்படி எல்லாமே நாமலே செய்யறமாதிரி ஒரு உணர்வு குடுக்கற எழுத்து எல்லாம் எவ்ளோ பெரிய பெருமையான வார்த்தை சொன்னாலும் அதுக்கு ஈடாகாது…  அப்படி ஒரு எழுத்து… நம்ம உடல் ...

இயல்புகள்

தொடரும் பந்தங்கள் – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ  இன்னொரு  கதை  இந்த  மகரியின்  பார்வையில்  பாக்கலாம் .. கதை தலைப்பு - தொடரும் பந்தங்கள் கதாசிரியர் - சேதுபதி விஸ்வநாதன்  இந்த தலைப்பு பாத்ததும் தெரியும் இது ஒரு அமானுஷ்யம் கலந்த மர்ம கதை. ஆசிரியர் இந்த தலைப்புக்கு சரியா நியாயம் செஞ்சி இருக்காரு .. முன்னோர் செய்யும் பாவம் அதனால ஏற்படர தலைமுறைகள கடந்த சாபம். நாயகன் அறிமுகமே அதை தெளிவா காட்டுது. அவனுக்கு ஏற்படும் ...

இயல்புகள்

ஆயிரம் காலத்து பயிர் – மகரியின் பார்வையில்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற இன்னொரு கதை "ஆயிரம் காலத்துப் பயிர்" - ராஜலக்ஷ்மி நாராயணசாமி  எனக்கு இந்த தலைப்பே ரொம்ப பிடிச்சி இருந்தது. பாத்ததும் கண்டிப்பா படிச்சே ஆகாணும்னு ஒரு உத்வேகம் வந்தது உண்மை. இந்த மகரியின் பார்வையில், இந்த கதைல எனக்கு பிடிச்ச, நான் ரசிச்ச விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்க போறேன். இந்த கதையில எடுத்ததும் பொண்ணு பாக்க வரவங்களுக்காக, விடியற்காலையில எழுப்பி தயார் படுத்தறதுல தான் ஆரம்பிக்குது. ...

இயல்புகள்

என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்

மகரியின் பார்வையில் ..  கதை தலைப்பு : என்னை தின்றாய் கதாசிரியர் : கார்த்தி சௌந்தர் கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி இல்லாத கதைகளை இவர் இதுவரை குடுத்தது இல்ல .. தாம்பத்யம் முதல் இப்ப என்னை தின்றாய் வரைக்கும் தினமும் நாம நம்ம வாழ்க்கைல அனுபவிக்கற விஷயங்கள் தான் இவரோட கரு. இந்த கதைல அழகான ஆழமான காதலை வார்த்தைகளுக்கு உயிர் குடுத்து காட்டி இருக்கார். கௌதம் ...

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!