4 – ருத்ராதித்யன்
4 - ருத்ராதித்யன் "உன்ன எப்ப வரசொன்னேன் நீ எப்ப வர ?", என ஆருத்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்."நீங்க பாட்டுக்கு வாய்ல ஈஸியா சொல்லிட்டு வந்துட்டீங்க… நான் ...
4 - ருத்ராதித்யன் "உன்ன எப்ப வரசொன்னேன் நீ எப்ப வர ?", என ஆருத்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்."நீங்க பாட்டுக்கு வாய்ல ஈஸியா சொல்லிட்டு வந்துட்டீங்க… நான் ...
3 - ருத்ராதித்யன் ஊர் எல்லையில் இருந்து ஒருவித கனமான நினைவுடனேயே பயணப்பட்டாள் ஆருத்ரா.பச்சைக் கம்பளமாக விரிந்து இருபக்கமும் பசுமையும், இனிமையும், மண்வாசமும் பரப்பியபடி வந்த சில்லென்ற காற்றும், ...
2 - ருத்ராதித்யன் அகன்று பரந்த வெட்டவெளியில் கோடானு கோடி விஷயங்கள் நிறைந்துள்ளது. அதே போல பூமியின் சில இடங்களில் சிற்சில தடயங்களும் விடப்பட்டு இருக்கிறது. அதில் கோடியில் ஒரு ...
விடியல் வரும் காத்திரு.....இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது....முதல்முறை.....யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்....அடுத்தமுறை ....எனக்கு பிடித்தவருக்கு கூறினார்.....பலமுறைகள் கடந்தும்....என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்....நேற்று....எனக்கும் கூறினார்.....அன்றெனது ...
சற்று நேரம் முன்பு தான்....உன் மார்சாயும் ஏக்கம் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்....கடந்து போன காலத்தை நினைத்து....அப்படி நடந்திருந்தால் ....இன்று நீயும் நானும்....ஒன்றாய் அமர்ந்து பேசியிருக்கலாம்.....ஓர் மழை ...
போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்....இவ்வாழ்வில்....பெற்றவரும் சில காலம் தான்....உடன்பிறந்தவரும் சில காலம் தான்....ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது...தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்......ஏகாந்தம்....இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்....பெற்றவரோ.... உற்றவரோ....உடன்பிறந்த இரத்தமோ....இதில் ...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மகரியின் கிறுக்கல்கள் பாகம் -1" புத்தகம் வெளிவந்துள்ளது. சில நேரங்களில் தோன்றிய சில கிறுக்கல்கள் எல்லாம் இப்போது புத்தக வடிவு பெற்று உங்கள் கைகளில் ...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மீள்நுழை நெஞ்சே" நாவல் இப்போது புத்தகமாக நோஷன் பிரஸ் மூலமாக வெளி வந்துள்ளது. துவாரகாவின் சுய மீட்டல் பயணத்தை தொட்டு உணர்ந்து படிக்க ...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்...."அர்ஜுன நந்தன்" எனது முதலாவது நாவல். அதன் தொடர்ச்சியாக இந்த கதை பயணம் செய்யும். அதனால் அந்த கதையை படிச்சிட்டு இதை படிக்க ...
உழைப்பின் மீதிருக்கும் காதல் - இப்போதுஉழைப்பை காதலிப்பவர்கள் மீதும் வருகிறது...இறுக்கியணைத்து தோளில் தூக்கி வைக்க வேண்டும்....ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாய் மறைந்திருப்பவர்களை எல்லாம்....தோள் கொடுத்து கொண்டாடவேண்டும்.... உழைப்பின் மீதான ...
© 2022 By - Aalonmagari.