[prisna-google-website-translator]
1 – ருத்ராதித்யன்

61 – ருத்ராதித்யன்

61 - ருத்ராதித்யன்  வல்லகியை தூக்கிய யானையின் மேல அர்ஜுன் தந்தத்தை பிடித்து ஏற முயற்சிக்க, வல்லகி யானையின் தலையைக் குறிப்பார்த்துக் குதித்தாள். பிறைசூடன் அவளுக்கு யானையைக் கட்டுப்படுத்தும் வித்தையை ...

1 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ ஒரு புது கதையுடன் வந்துள்ளேன். இது தற்காலத்தில் அதிகமாக பேசப்படக்கூடிய "truama"  சார்ந்த கதைக்கரு. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ...

1 – ருத்ராதித்யன்

60 – ருத்ராதித்யன்

60 - ருத்ராதித்யன்  “என்னை வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா தேவி? இத்தனை பிறவிகள் கடந்து என் லட்சியத்தை அடையும் வழியுடன் கூடிய சக்தி வாய்ந்த மெய்ப்பொருளையும் கண்டுப்பிடித்து ...

1 – ருத்ராதித்யன்

59 – ருத்ராதித்யன்

59 - ருத்ராதித்யன் வல்லகி சின்ன சிரிப்புடன் மண்ணில் அழுந்த கால் பதித்து, தன் குச்சியை முதுகில் மடக்கி மாட்டிக் கொண்டாள். “நாச்சியார்….. “, ஆதி அழைக்கவும் அவள் காட்டினையும், ...

1 – ருத்ராதித்யன்

58 – ருத்ராதித்யன்

58 - ருத்ராதித்யன்  ஆருத்ரா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அனைவரும் ஒரு மணிநேரத்தில் தேனி சென்று, அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி நோக்கி பறந்தனர். முன்பு நானிலன் தனியாக வந்து  ...

1 – ருத்ராதித்யன்

57 – ருத்ராதித்யன்

57 - ருத்ராதித்யன் “ரிஷி……”, என ராஜ் கர்ணா அவனை கண்டதும் சென்று கட்டிக்கொண்டான். “உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ராஜ்..”, என ரிஷித்தும் அவனை தழுவிக்கொண்டான். “அங்க என்னை எப்படி ...

1 – ருத்ராதித்யன்

56 – ருத்ராதித்யன்

56 - ருத்ராதித்யன் “ இன்னிக்கி நைட் யார் எல்லாம் கெளம்பணும் நுவலி?”, வல்லகி யோசனையுடன் உள்நுழைந்தவளை கேட்டாள். “நீங்க, நான், நாச்சியார் அக்கா, கண்மயா அக்கா, நானிலன் அண்ணா, ...

1 – ருத்ராதித்யன்

55 – ருத்ராதித்யன்

55 - ருத்ராதித்யன் “என்னால தான்  ஒவ்வொரு தடவையும் சிங்கன் வெளிய வரது தடைபடுதுல்ல நானிலா?”, ஆச்சி வருத்தத்துடன் கூறினார். “அமரபுசங்கன் உங்கள கவனமா பாத்துக்கணும்ன்னு நெனைக்கராரு பாட்டி…. அதனால ...

1 – ருத்ராதித்யன்

54 – ருத்ராதித்யன்

54 - ருத்ராதித்யன்   மகதன் ஓடி வருவது கண்டு தர்மதீரன் நாச்சியார், வல்லகியின் முன் வந்து மறைத்துக் கொண்டு நின்றான். மகதனின்  உருமலில் பாலாவிற்கு மயக்கம் வருவது போல ...

1 – ருத்ராதித்யன்

53- ருத்ராதித்யன்

53- ருத்ராதித்யன்  அதிபன் அலைபேசிக்கு விதுரன் கட்டப்பட்டுக்கிடக்கும் புகைப்படம் வந்தது. அதைக் கண்டவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் எழுந்தது. அந்த ரிஷித்தை தன் கைகளாலேயே கொல்லும் அளவிற்கு ஆத்திரமும் வந்தது. ...

Page 1 of 47 1 2 47

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!