2- அர்ஜுன நந்தன்
2 - அர்ஜுன நந்தன் நந்தன், பாலாஜி, முகில், கதிர், சரண் இவர்கள் ஐவரும் தான் அர்ஜுனின் முக்கியப் படை நபர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் திறமை பெற்றவர்கள். பாலாஜியும், ...
2 - அர்ஜுன நந்தன் நந்தன், பாலாஜி, முகில், கதிர், சரண் இவர்கள் ஐவரும் தான் அர்ஜுனின் முக்கியப் படை நபர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் திறமை பெற்றவர்கள். பாலாஜியும், ...
1 - அர்ஜுன நந்தன் உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஒரு கையில் துப்பாக்கியோடும், மறுகையில் ஒரு காகிதத்தோடும் எதிரில் நிற்பவனைத் துளைத்தெடுக்கும் பார்வை கொண்டு அங்கிருந்த அனைவரையும் ஆளும் ...
3 - அகரநதி அப்படி இப்படி என காலாண்டு தேர்வும் முடிந்தது. அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் சமயம்," அகன்…. அகன்….. நில்லு " என நதியாள் ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….