Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
உனைவிட்டு பிரிய பார்க்கிறேன்…..
உன் மீதான அன்பு ஆழப்பாய்வதால்…..
பிரிய எத்தணிக்கும் போது பிரியம் கூட…..
மீண்டும் தூரச்செல்ல பார்க்கிறேன்….
முடியாதென முதல் முறை – என்
முயற்சியை கைவிடுகிறேன்…..
அன்பு ஆழப்பாய்வதற்காக…..
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….