An Endless love walks…
An endless love walks... It was a dreamful evening …. Yes.. It’s a dream for me. I saw him again today. He was wearing a peach coloured shirt and black pants. It really suited him very well,while he crossed in...
An endless love walks... It was a dreamful evening …. Yes.. It’s a dream for me. I saw him again today. He was wearing a peach coloured shirt and black pants. It really suited him very well,while he crossed in...
An ignite to a big attempt… Once there is a saying called, “whenever you dream of something, make a tiny step towards it immediately … if not, that dream will rest as a dream forever…“This saying has been...
கலந்துணர்வோம் கரையுடைத்து உனையணைத்து ....உனக்குள் பயணித்து.....நமக்குள் இருக்கும் புதையல்களையெல்லாம்....கண்டுணர்ந்தபடி....நம்மிடையே உருவாகும்...கரையைத் தூர தூர துறத்திக்கொண்டு....உனக்குள் நானும்....எனக்குள் நீயுமாக....கலர்ந்துணர்ந்து வாழ்வோம் வா.......- ஆலோன் மகரி
18 - ருத்ராதித்யன் "ஜான்…. அவனுங்க எந்த பக்கம் போனானுங்க?", எனச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கேட்டாள் யாத்ரா. "இந்த பக்கம் தான் வந்தாங்க பூவழகி….. இரு மரத்துல ஏறி பாக்கறேன்", எனக் கூறியபடி சற்று உயரமான மரத்தை பார்த்து ஏறினான். "குரங்குல இருந்து நாம வந்தோம்னு நீயே நிரூபிப்ப போலவே ஜான்… இப்படி ஏறுற….", என...
17 - ருத்ராதித்யன் ஆருத்ரா சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள்..பறவைகள் எல்லாம் மீண்டும் கூட்டில் அடங்கியது. புதிதாக பிறந்த பைரவ் மட்டும் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருப்பது கண்டு கீழே சென்றாள். அவள் பால்கனியில் இருந்து கீழிறங்கி செல்ல, புதிதாக ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த படிகட்டுகளின் வழியே கீழிறங்கி வந்தவள் சத்தம் செய்யாமல்...
16 - ருத்ராதித்யன் "குட் ஈவினிங் சார்….. ", என கண்மயா கூறிவிட்டு சக்ஸராவை இடித்தாள்.சகஸ்ரா பேசமுடியாமல் வாயும் தலையும் மட்டும் அசைத்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.சகஸ்ராவைக் கூர்ந்துப் பார்த்தபடி, "இன்னும் உனக்கு இந்த வியாதி சரியாகலியா சகஸ்ரா? நான் குடுத்த டேப்லட் சாப்டல போலவே?", என கண்கள் விரித்து மென்னகைப் புரிந்தபடிக் கேட்டான்.ஒருவாறு...
15 - ருத்ராதித்யன் ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்.."எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?", என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி."பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்", என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்."ஏன்டா அவ சொன்னா...
14 - ருத்ராதித்யன் மிதிலன் நின்றிருந்த மரக்கிளையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவன் தலைக்கு பக்கவாட்டில் வந்து ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.மிதிலன் முதலில் திகிலடைந்து திரும்பும் முன் பறவைகள் கீச்கீச்கீச் என பதற்றமாக சத்தமிடவும், அந்த பாம்பு அவனுக்கு பின்னிருந்த பாறையில் விழுந்து வேகமாக ஊர்ந்துச் சென்றது.சட்டென ஓடும் பாம்பையும், கத்தும்...
13 - ருத்ராதித்யன் "ஒரு நிமிஷம் நிறுத்து டா.. . நீயும் நானும் பேசற கேப்புல இரண்டு பேரு ஓடிட்டாங்க பாரு", என நந்து யாத்ரா, ஆதியை பற்றிக் கூறினான்."நீயே போய் பாரு.. எனக்கு உள்ள ஒரு வேலை இருக்கு வரேன்", என அர்ஜுன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிரஞ்சீவை அழைத்தான்."மாப்ள…. சிவி….....
12 - ருத்ராதித்யன் ருதஜித் அடுத்த விலங்கினை அடையாளம் கண்டு கடத்த மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டபடி இருந்தான்.அவனது ஆட்களை பல இடங்களுக்கு மாறுவேடத்தில் அனுப்பி சோதித்தும், ஒருசில ஊரில் உள்ளவர்களிடம் வாய்பிடுங்கவும் வைத்தான்."ஏன் பெருசு… நம்ம ஊரு பக்கம் எதாவது வித்தியசமா விலங்கு பொறந்ததா?", மாட்டுச்சந்தையில் ஒருவன் வந்து அந்த பெரியவரிடம் கேட்டான்."வித்தியாசமாவா?", பெரியவர்...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….