7 – வேரோடும் நிழல்கள்
7 - வேரோடும் நிழல்கள் நிழலினி அதில் கேட்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் தன்னை அலசி ஆராய்ந்து பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். பெற்றோரின் கடமையென கேட்டப்பட்ட கேள்விக்கு ஒரு ஆசிரியையாக பதில் கூறியிருந்தாள். தவிர பல மனரீதியான கேள்விகளுக்கும் தன்னால் முடிந்தவரை பதில் கொடுத்திருந்தாள். கிட்டதட்ட அரை மணிநேரம் கழித்து மூவரும் உள்ளே வந்தனர். “என்ன நிழலினி...