aalonmagari

1.விடா ரதி…

26 – விடா ரதி… 

26 - விடா ரதி…  “நில்லுங்க….” என்றபடி பின்னே ரகு நின்றிருந்தான். “எய்யா... மருமவனே… எப்படிய்யா இருக்க? உன்ன இந்த நிலமைல பாக்கவா இவளோ கஷ்டப்பட்ட?” நீலிக்கண்ணீர் வடித்தார். “இப்போ என்ன சொன்னீங்க நீங்க? வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவீங்களா?”“உண்மைய தானே சொன்னேன்…. அடுத்தவன் கூட ராத்திரி இருந்தவ தான இவ…. வெளிநாட்ல எத்தன பேரோ...

மனிதனென்ற அகம்பாவமா?

மனிதனென்ற அகம்பாவமா?

மனிதனென்ற அகம்பாவமா?  ‘இன்றைய நாட்களில் நமது சமூக ஊடங்கங்கள் இடையே அதிகம் உலாவரும் செய்திகளிள் ஒன்று ‘தெரு’நாய்கள்… அவைகள் வாழ்வதற்கான எந்த நிரந்தரமான இடமும், உணவும் இல்லாமல் தெருக்களில் ஆங்காங்கே சுற்றி திரியும் நமது இந்திய நாட்டின் நாய் தான் இன்று “தெருநாய்” என்ற பட்டத்துடன் மனிதர்கள் இடையே அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது. அதுவும் சில மாதங்களாக தெருநாய்களை...

1.விடா ரதி…

25 – விடா ரதி…

25 – விடா ரதி… “ஹேய் ரதி….” என அலறலுடன் ரகு அவளை வந்துத் தூக்கிக் கொண்டான். சட்டென அவனை அங்கே எதிர்பார்க்காத பிரேம் அங்கிருந்து தப்ப முனைகையில் நவநீதன் உள்ளே வந்து அவனை மடக்கிப் பிடித்தான். அவளை ஆம்புலன்ஸில் மருத்துவமனை கொண்டுச் சேர்க்க, அவள் இரத்தத்தில் அதிகமாக போதை மருந்தின் வீரியம் இருப்பதாகக் கூறினர். தலையில் இருந்து...

1.விடா ரதி…

24 – விடா ரதி… 

24 - விடா ரதி… சனிக்கிழமை மாலை வேலை முடிந்து ரதி கிளம்பும் போது பிரேம் @ பரம் அவள் முன் வந்து நின்றான். “ரதி... ஒரு நிமிஷம்….”“என்ன விஷயம் பரம்….” கைக்கடிகாரத்தைப் பார்த்தபடிக் கேட்டாள். “உங்கள நான் லவ் பண்றேன்…. உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன்….” என அவன் கூறியதும்  அவள் அவனைப் பைத்தியத்தைப் பார்ப்பது...

1.விடா ரதி…

23 – விடா ரதி… 

23 - விடா ரதி…  அதோ இதோவென நாட்களும் ஓடியது… அவள் பெங்களூர் சென்று பத்து நாட்கள் முடிந்துவிட்டது. அவனும் அவள் வாசம் நிறைந்த உடைகளை அணிந்துக் கொண்டு அவள் இல்லாத தவிப்பைக் குறைத்துக் கொண்டிருந்தான். ஆம்… அவளது வாசனை நிறைந்த அவனின் உடைகள் தான்… அவள் ஊருக்கு கிளம்பும் முன் அவனின் அத்தனை மேல் சட்டை...

1 – ருத்ராதித்யன்

105 – ருத்ராதித்யன் 

105 - ருத்ராதித்யன்  “அருமையான பெயர்.. எனது பெயர் நரசிம்ம யோகேந்திர ஆதித்யன். இவர் அமரக்கோட்டையின் அரசர் அமரபுசங்கர், இவர் ஆருத்ரா சிங்கமாதேவி.  எங்களின் அடையாளம் மட்டுமே எல்லையில் கூறினோம்.”“நல்லது யுவராஜரே.. தாங்கள் அவனை பிடித்துவிட்டீர்களா?” என தலைவியார் கேட்டார். “இல்லை. ஆனால் யாராக இருக்கும் என்கிற யூகம் இருக்கிறது..” என அமரன் கூறினான். “விஸ்வக்கோட்டையை சேர்ந்தவனாக...

1.விடா ரதி…

22 – விடா ரதி… 

22 - விடா ரதி…  மாடிக்கு சென்றவள் அறையில் அவனைத் தேடினாள். அவன் இல்லை என்கவும் மேல் மாடிக்கு செல்ல, அங்கே நீர் தொட்டிக்கு ஏறிச் செல்லும் படியில் அமர்ந்து வயலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். “ப்பா… இங்க இருக்கியா நீ? நல்ல வியூ டா…. உனக்கு நல்ல ரசனை இருக்கு.. “ எனக் கூறிவிட்டு,...

1 – ருத்ராதித்யன்

104 – ருத்ராதித்யன்

104 - ருத்ராதித்யன்  “பதற வேண்டாம். எங்களின் எல்லை தெய்வத்தின் பரிபூரண அருள் இவருக்கு கிட்டியிருக்கிறது. இத்தனை காயங்கள் ஏற்பட்ட பின்பும் கூட, முதல் துளி அவரின் நெஞ்சத்தில் பத்திரமாக இருக்கிறது. அந்த நீரும் இப்போது ஓர் ஆத்மாவை உள்ளடக்கியுள்ளது..” எனக் கூறியபடி தலைவியார் அவளை தூக்கி வந்து ஆருத்ரா கைகளில் கொடுத்தார். “தாங்கள் உள்ளே...

1 – ருத்ராதித்யன்

103 – ருத்ராதித்யன்

103 - ருத்ராதித்யன்  “ஆருத்ரா நாமும் கிளம்பலாம்.. அங்கே யாத்திரையை மீட்க வேண்டும்..” என அமரன் அவளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றான். அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர், அபராஜிதனுடன் இருந்த அகோரி ஒருவன் ஆருத்ராவின் ரத்தத்தை தேடி அவ்விடம் வந்தான். அவளது ரத்தம் அந்த பாறையின் மேல் விழும் முன்னே ஒரு துளி...

1.விடா ரதி…

21 – விடா ரதி…  

21 - விடா ரதி…   “என்னடி இன்னும் தூங்கலியா நீ?” என அரைக்கண் விழித்துப் பார்த்தவன் அவள் உறங்காதிருக்கவும் கேட்டான். “தூங்கணும்…. நீ தூங்கு…” என அவனது கண்களை மூடினாள். “நான் தூங்கிட்டு தான் டி இருக்கேன்… நீ தான் இன்னும் தூங்கல… நாளைக்கு வருண் வீட்டுக்கும், முகுந்த் வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்…... நாள கழிச்சி நம்ம கொடைக்கானல்...

Page 2 of 41 1 2 3 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!