- 2022 Aalonmagari. All Rights Reserved.
19 - வலுசாறு இடையினில் நிச்சயம் முடிந்து அனைவரும் சென்ற பின் வினிதா காமாட்சியிடம் வந்தாள்.“அம்மா ..”“என்ன வினிதா ? டீ போட்டு தரவா ? வேற ஏதாவது...
36 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அமைதியாக தன் வாழ்க்கையை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னை கொண்டாடியவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு தேவை இருந்தது. தன்னிடமோ, தன் தந்தையிடமோ தன்னை...
18 - வலுசாறு இடையினில் “டேய் வட்டி .. எங்க இருக்க?”, நீலா ஆச்சி போனில் பேசிக் கொண்டு இருந்தார்.“இங்க நம்ம கடைல தான் ஆச்சி.. இன்னும் பத்து...
35 - மீள்நுழை நெஞ்சே இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்."அன்பு…...
17 - வலுசாறு இடையினில் “என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட...
34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள...
16 - வலுசாறு இடையினில் இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மனைத் தாமதமாகவே எட்டியது. அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும்...
33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால்,...
15 - வலுசாறு இடையினில் அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்லத் தயாராகி வந்தவள்...
32 - மீள்நுழை நெஞ்சே "இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?", என கடைதெருக்களை பார்த்தபடி கேட்டான்."ஏன் சார்?", அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்."நான் நேத்திருந்து அதுங்கள...
© 2022 By - Aalonmagari.