Click to rate this post!
[Total: 2 Average: 5]
What’s your Reaction?
+1
3
+1
+1
+1
+1
+1
+1
கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் – என்
மனதில்…..
ஆனால்…
ஏனோ அது…. – என்
உள்ளிருந்த நினைவொன்று ….
மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்….
அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Lovely 😍
Nice