Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
இன்சொல் நீ உரைத்திட்டால்
இவ்வுலகம் வண்ணமயமாகுதடி ….
கொடுஞ்சொல் நீ கூறிவிட்டால் – உன்
எண்ணங்களே என் உலகென ஆகுதடி ….
செங்கோல் ஆட்சி செய்த நீ …
கொடுங்கோல் எடுத்தாயோ ….
என்னை மட்டும் உன்னோடு இருத்திக்கொள்ள …??????
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….