Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி !
மகிழ்ச்சி அது உன் நினைவு மலர்ந்ததால் …!
மலர்ந்த நினைவில் என்னை மறந்தேன் !
மறந்த என்னை தட்டினால்(ள்) மனைவி
மனைவியைப் பார்த்ததும் விழித்தேன் !
விழித்ததும் தெளிந்தேன் நினைவை !
நினைவில் இருந்தால் காதலி !
காதலில் இருக்கிறாள் மனைவி என்மேல் ….. !!!!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….