What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
மனதில் பல சஞ்சலங்கள் ..
உனக்காக பல முயற்சிகள் ..
நிறை தழும்பா மனிதனாய் நான் ..
அலையுறும் ஜன்மமானேன் ..
இன்றும் ..
உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக ..
இன்னும் அலையுறுவேன் ..
பெண்ணே ..
காலம் தாழ்த்தாது அரவணைத்து விடு ..
எனது கடைசி சுவாசம் உனதாய் இருக்க … !
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….