Tag: சுயம்

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மீள்நுழை நெஞ்சே" நாவல் இப்போது புத்தகமாக நோஷன் பிரஸ் மூலமாக வெளி வந்துள்ளது. துவாரகாவின் சுய மீட்டல் பயணத்தை தொட்டு உணர்ந்து படிக்க ...

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே ...

வீண் தான்…..

வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில் ...

43 – மீள்நுழை நெஞ்சே

43 - மீள்நுழை நெஞ்சே திடீரென துவாரகா வந்து நிற்பாள் என அப்பத்தா கிழவி நினைக்கவே இல்லை. அவள் இல்லாமலே இந்த திருமணத்தை நடத்திவிட்டு, அவள் மேல் ...

42 – மீள்நுழை நெஞ்சே

42 - மீள்நுழை நெஞ்சே ப்ராஜெக்ட் டெஸ்டிங் சில தடைகள் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உடனுக்குடனே சரி செய்யப்பட்டு இயக்கத்தில் வந்தது.ஒரு வாரம் என்பது பத்து நாட்கள் ஆனது. அதுவரை ...

41 – மீள்நுழை நெஞ்சே

41 - மீள்நுழை நெஞ்சே "திவா….. திவா…..", எனத் தொண்டைக்குழியில் இருந்து ஈனஸ்வரத்தில் குரல் வெளி வந்தது. "ஹே.. துவா… இப்ப எப்படி இருக்கு உடம்பு? பரவால்லயா?", ...

40 – மீள்நுழை நெஞ்சே

40 - மீள்நுழை நெஞ்சே துவாரகா இப்படியான ஒரு கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை. "துவாரகா…. துவாரகா….", ...

39 – மீள்நுழை நெஞ்சே

39 - மீள்நுழை நெஞ்சே "சரி என்ன சொல்றா உன் தங்கச்சி?" "அதே தான் ஆண்ட்டி…‌" "என்னடா ஆண்ட்டின்னு சொல்ற? மினி பேபின்னு தானே கூப்பிடுவ.. அப்படியே ...

37 – மீள்நுழை நெஞ்சே

37 - மீள்நுழை நெஞ்சே அன்று காலை துவாரகா மித்ராவுடன் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள். "மித்ரா…. எட்டு போட்டா நல்லா வித்தியாசம் தெரியும்… அது ட்ரை பண்ணுங்களேன்….", ...

36 – மீள்நுழை நெஞ்சே

36 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அமைதியாக தன் வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னை கொண்டாடியவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு தேவை இருந்தது. தன்னிடமோ, தன் தந்தையிடமோ ...

Page 1 of 8 1 2 8

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!