22 – வலுசாறு இடையினில்
22 - வலுசாறு இடையினில் “அண்ணே .. இப்ப எதுக்குண்ணே இங்க போகணும்? நம்ம ஆஸ்பத்திரி போக நேரம் ஆச்சிண்ணே ..”, எனப் பாண்டி தேவராயனிடம் கெஞ்சிக்கொண்டு வந்தான்.ஊருக்குள் நுழையும் முன்பே எதிரில் வர்மன் வந்தான். புல்லெட்டில் வந்தவன் முன்பு காரை இடிப்பது போல கொண்டுப் போய் நிறுத்தச் சொன்னான் தேவராயன்.“அண்ணே”, என மருதன் ஓர் நொடித் தயங்கினான்.“சொல்றத செய் இல்லைன்னா நகரு..”,என அடம் பிடித்தான் தேவராயன்.“அண்ணே அண்ணே.. வீணா பிரச்சனை ...