Tag: நகைச்சுவை

1 – வலுசாறு இடையினில் 

11 – வலுசாறு இடையினில்

11 - வலுசாறு இடையினில் ஏகாம்பரம் கடையில் தலையைப் பிய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.“வரிசையா அத்தனை பேரும் இப்படி வந்து நின்னா என்ன தான் பண்றது ? ச்சே .. இந்த சனியன தொரத்தரதுக்குள்ள நான் நடுவீதிக்கு வந்துடுவேன் போல “, என முனகியபடி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.“அப்பா .. அப்பா ..”, என அழைத்தபடி ராஜன் வந்து நின்றான்.“என்ன ராஜா இந்த நேரத்துல வந்து இருக்க ? ஏதாவது ஒடம்பு ...

1 – வலுசாறு இடையினில் 

9 – வலுசாறு இடையினில்

9 - வலுசாறு இடையினில் “யோவ் ஜோசியரே .. நீ குடுத்தது எல்லாமே வெளிநாடு போற ஆளுங்களா இருக்கு .. பக்கத்துல பாரு யா .. இது எதுவும் வேணாம் “, எனக் கூறிவிட்டு போட்டோக்களை திருப்பிக்கொடுத்தார்.“ஐயா  .. எல்லாமே நல்ல ஜாதகம் .. நல்ல குடும்பம்.. கட்டிக்குடுத்தா உங்களுக்கு காலத்துக்கும் பிரச்சனை வராது ““அது சரி.. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வரிசையும் அதிகமா செய்யணும்.. ஏற்கனவே பணப்பிரச்சனை வந்துட்டு இருக்கு. இருக்கற ...

1 – வலுசாறு இடையினில் 

8 – வலுசாறு இடையினில்

8 - வலுசாறு இடையினில் “டேய் வட்டி .. மாப்ள .. “, வர்மன் கத்தியபடி சூப்பர் மார்க்கெட் உள்ளே வந்தான்.“என்ன மச்சான் ? இங்க தான் ரேக்குல ஜாமான அடுக்கிட்டு இருக்கேன்.. “, என மேல் பலகையில் இருந்து பதில் கொடுத்தான்.“கீழ வாடா “, என அடங்காத ஆத்திரத்துடன் நின்று இருந்தான் வர்மன்.“என்னாச்சி மச்சான் ? ஏன் மொகம் இப்டி செவந்து இருக்கு ?”“அந்த இரத்தினம் பையன் எங்க டா ...

1 – வலுசாறு இடையினில் 

7 – வலுசாறு இடையினில்

7 - வலுசாறு இடையினில்  ஒரு வாரம் கடந்த நிலையில் ஏகாம்பரம் ஒரு வழியாக பணத்தைப் பிறட்டி தணிகாச்சலம் கைகளில் கொடுத்துவிட்டு இல்லம் வந்தார்.“சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா ?”, மனைவி உள்ளிருந்து கேட்டார்.“எடுத்துவை .. “, எனக் கூறிவிட்டு முகம் கழுவச் சென்றார்.தட்டில் சாதம் வைத்துக்கொண்டு, “ஏங்க இருந்த பணத்தை கொண்டு போய் கொடுத்துட்டீங்க .. திடீர்னு நம்ம பொண்ணுக்கு வரன் கூடி வந்துட்டா என்னங்க பண்றது ?”, எனக் ...

1 – வலுசாறு இடையினில் 

6 – வலுசாறு இடையினில்

6 - வலுசாறு இடையினில் ஏகாம்பரத்தினை பற்றிய முழு விவரமும் வர்மனின் காதுக்குள் ஊதி விட்டான் வட்டி.“சரியான எடக்கு பிடிச்ச ஆளா தான் இருக்கான்ல .. இவனுக்கு எப்டி அந்த பொண்ணு பொறந்துச்சி ?”, வர்மன் நடந்தபடியே பேசினான்.“போய் படைச்சவங்கள கேளுங்க மச்சான்.. சின்னபுள்ளைல அந்த பொண்ணுகிட்ட வம்பு இழுத்தீங்க சரி.. இப்பவுமா ? ஏன் இப்டி கோவத்துல சறுக்க பாக்கறீங்க ?”, வட்டி நூல் விட்டான்.“அது என்னமோ அந்த புள்ள ...

1 – வலுசாறு இடையினில் 

4 – வலுசாறு இடையினில்

4 - வலுசாறு இடையினில்  அந்த மாலை வேளை  நங்கையும் வேலைக் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகையுடன் வினிதாவுடன் பேசிக்கொண்டே கல்லூரி வாயிலுக்கு வந்தாள்.அதே சமயம் தான் அந்த இரு ஆடவர்களும் அவர்களுக்கு முன் சென்ற பெண்ணிடம் பேச முயன்று அருகில் வந்தனர்.வினிதா அதைக்கண்டு கோபம் கொண்டு அந்த ஆடவர்களை அதட்டச் சென்றாள்.பயந்து பின்னே வந்த பெண்ணை நங்கை அருகில் நிற்க வைத்துவிட்டு, “யாரு டா நீங்க ? எந்த ஊரு ...

1 – வலுசாறு இடையினில் 

3 – வலுசாறு இடையினில்

3 - வலுசாறு இடையினில் “என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார். “இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் இருக்கறபோ தான் கல்யாணம் முடியும் “, ஜோசியர் தயங்கியபடியே கூறினார்.“என்ன சிரமம் வரும் ஜோசியரே ? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க “, காமாட்சி பதற்றமாகக் கேட்டார்.“எப்டி வேணா வரலாம் மா .. ஆனா இந்த பொண்ணு கல்யாணம் யார் நினைச்சாலும் தடுக்க ...

1 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

1 - வலுசாறு இடையினில்  ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. ‘இப்படி பல பல வாசகப்படங்கள் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது."எருமை ...

3 – அகரநதி

54 – அகரநதி

54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர். சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க ஆரம்பித்தது. நதியாள் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர் கூறிச் சென்றார்.அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டு ...

3 – அகரநதி

53 – அகரநதி

53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான். இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங் சென்று பார்த்தான். அந்த ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்த இடம் காலியாக இருந்தது. சிறிது தூரம் தள்ளி ...

Page 4 of 10 1 3 4 5 10

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!