Tag: வாசகர் நேர்காணல்

இயல்புகள்

அமுதா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - அமுதா 2. படிப்பு -B.Sc 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?பத்தாவது பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்...   5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?நேரம் சூழ்நிலை அமைந்தால் போதும்... 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?பெரும்பாலும் அலைபேசியில் தான்... அவ்வப்பொழுது புத்தகங்கள் வழியிலும்.... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை ...

இயல்புகள்

பிரியா.S

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர் – S. பிரியா 2. படிப்பு – BE. EEE 3. தொழில்/வேலை - homemaker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2 வருடங்களுக்கு முன்பு.. Lockdown செய்த நல்ல விஷயம் ... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?Stress அதிகமா இருந்தா… lonely யா feel பண்ணும்போது வாசிப்பேன்… நம்மகூட ஒரு கூட்டமே இருக்கமாறி தோணும்👍🏻👍🏻👍🏻… beautiful feeling...  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? ...

இயல்புகள்

வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 1

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - வம்பு வேண்டாத அன்பு வாசகர் -1  2. படிப்பு - இளங்கலை கணிதம் 3. தொழில்/வேலை - சினிமா 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?2012-ல் இருந்து 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?சூழ்நிலை அமைத்துக் கொண்டெல்லாம் வாசிக்கத் தொடங்கவில்லை. வாசிக்க நேரம் காலாமெல்லம் கிடையாது. 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?புத்தகங்களும் கூடவே கிண்டிலும்..  7. ஒரு வருடத்தில் ...

இயல்புகள்

சித்ரா பாலாஜி 

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -சித்ரா பாலாஜி 2. படிப்பு -M.com 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2016 ல் இருந்து தான் என் வாசிப்பு தொடங்கியது…… கல்யாணம் ஆன பிறகு தான் நான் படிக்க ஆரம்பித்தேன்…..  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?பொதுவாகவே என்னுடைய நேரம் படிக்கிறதுல தான் கழியும்….. ரொம்ப மனஅழுத்தம் இருக்கும் போது கண்டிப்பா படிப்பேன்…..  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? ...

Page 2 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!