7 – மீள்நுழை நெஞ்சே
7 - மீள்நுழை நெஞ்சே “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார். “பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள். “நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்ட .. நில்லு..”, என அவளையும் அவர்கள் அருகில் நிற்க வைத்து ...