Tag: aalonmagari novels

7 – மீள்நுழை நெஞ்சே 

7 - மீள்நுழை நெஞ்சே  “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார். “பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள். “நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்ட .. நில்லு..”, என அவளையும் அவர்கள் அருகில் நிற்க வைத்து ...

3 – மீள்நுழை நெஞ்சே

3 - மீள்நுழை நெஞ்சே  “என்ன சாப்பிடறீங்க ?”, அந்த உணவகத்தில் நுழைந்துக் கை அலம்பிக்கொண்டு வந்து அமர்ந்ததும் வழக்கமான கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. “2 இட்லி ““இட்லி இல்லமா .. தோசை சப்பாத்தி தான் இருக்கு “, சர்வர். “சப்பாத்தி குடுங்க“, எனக் கூறிவிட்டு தன் யோசனைக்குள் நுழைந்தாள். “துவா .. நீ ஏன் இப்படி ஆகிட்ட ? ஒரு இயல்பான சிரிப்பு கூட ஏன் பெருசா தெரியுது ?” , அவள் மனதிடம் ...

2 – மீள்நுழை நெஞ்சே

2 - மீள்நுழை நெஞ்சே  "சொல்லுங்கப்பா…. ", என்றுக் கூறி எழுந்தாள். "உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?", என அவள் தலையை வருடியபடிக்  கேட்டார் அருணாச்சலம். வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், "அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப பேச முடியாம விலகி வந்துட்டேன்…..", எனக் கூறி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். "இப்பவும் நீ பேசணும்டா ராகா…. ...

5 – அர்ஜுன நந்தன்

5- அர்ஜுன நந்தன் பின் மாலை நேரத்தில் பரிதி தன்னைத் தேடி வரும் காரணம் அறியாமல் யோசனையுடன் காத்திருந்தார் டிஐஜி சர்வேஷ்வரன். மிகவும் நேர்மையானக் காவல்த் துறை அதிகாரி. அதனால் பலப் பிரச்சனைகள் மற்றும் ஊர்மாற்றங்கள், மேலிட பகைகள் என எதிலும் குறையில்லாமல் இன்றும் நேர்மை தவறேன் என வாழ்ந்து வருபவர். தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் பணி செய்தக் காரணத்தால் பல விவரங்கள், பல பெரும் புள்ளிகள் பற்றி அறிந்தவர். ...

4 – அர்ஜுன நந்தன்

4 - அர்ஜுன நந்தன்  அனு வரைந்து முடித்து அழைத்ததும் நந்துவும், அர்ஜுனும் உறைந்து நின்றனர்.அந்தப் படத்தில் இருந்தப் பெண் இவர்களுடன் கல்லூரியில் படித்தவள் ஆனால் வேறு பாடப்பிரிவு. ஐ.ஏ.எஸ் கோச்சிங் எடுத்துக் கொண்டு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தாள். பட்டம் பெற்றதும் நிச்சயம் கலெக்டர் ஆகி விடுவாள் என அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அர்ஜுனுக்கும் ,நந்துவுக்கும் அதிகம் பழக்கமில்லை. ஆனால் என்.சி.சி மற்றும் பிற சமூக சேவைகளில் அவளும் பங்கெடுத்து ...

Page 8 of 8 1 7 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!