வலுசாறு இடையினில் புத்தகம்
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது அடுத்த புத்தகம் “வலுசாறு இடையினில்”.. எனது எழுத்தில் எனக்கு ஒரு புதிய முயற்சியாக இந்த கதையை எழுதினேன். இயல்பான வாழ்வை காட்ட முயற்சித்து இருக்கிறேன். இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press:https://notionpress.com/read/valusaaru-idaiyinil Amazon.in :https://www.amazon.in/dp/B0B1QRRD1R?&tag=notionpcom-21Flipkart: https://www.flipkart.com/valusaaru-idaiyinil/p/itmac5c30ecae568?pid=9798887045245&affid=editornoti&affid=editornoti Amazon.com : https://www.amazon.com/dp/B0B1QRRD1RAmazon.co.uk : https://www.amazon.co.uk/dp/B0B1QRRD1R இக்கதையின் சில துளிகள்.. “என்னடா ?”, கொஞ்சம் கோபம் மட்டுபட்டு பொறுமையாகக் கேட்டான்.“உன் அப்பத்தா வாங்கி போட்ட மரத்த ஏன் இப்படி சக்கையாட்டம் ஒடச்சி போட்டு இருக்க ?”“அந்த கெழவி ...