41 – காற்றின் நுண்ணுறவு
41 - காற்றின் நுண்ணுறவு "என்னாச்சி அவளுக்கு? ஏன் இப்படி நடக்குது?", நாச்சியா பதற்றத்துடன் கேட்டாள். "எனக்கு ஒன்னுமே புரியலம்மா… எல்லா செடிகளும் சாம்பலாகிடிச்சி…. ", என அவரும் பதற்றமாகி வல்லகியின் அருகில் நின்று அவளைச் சோதித்துக்கொண்டிருந்தார். ஏஞ்சல் அவள் உடலில் சில பொருட்களை பொருத்தி, அவள் உடலில் நிகழும் மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அரை மணிநேரம் கழித்து அவளது உடல் சீராக ஆரம்பித்தது. அதுவரை அனைவரும் பதற்றமாகவே இருந்தனர்.ம்ரிதுள் அதித் நிலைமையையும் அவ்வப்போது கண்டு ...