Tag: suyam

பிணம்….

மரத்து விட்டது மரணமும்…..இனி குத்த இடமில்லை தான்…ஆனாலும் கூர்முனை கத்திகள் குத்திக் கிழிக்கிறது மனதை…..தாயோ தந்தையோ உடன்பிறந்தோரோ….இம்மாய பூமியில் அனைவரும் ஒன்று தான்….வலி மட்டும் முக்கிய பொதுச் சொத்து….வேண்டாத போதும் மலையென குவிந்து வந்துவிடும்….சுமக்க முடியாமல் சுமந்து…மூச்சு நிற்கும் கணத்தில் சிறிது ஆசுவாசத்தோடு…..எலிக்கு வைக்கும் தேங்காய் துண்டு போல….மகிழ்ச்சியும் வந்துபோகும்….பித்துப் பிடித்த மனம்….அதன் பின்னால் செல்லும்போதே….பெரிதாக நம் பின்னால் வாளேந்தி நிற்கும்….ஒவ்வொரு முறையும் இதே இனிப்புத் துண்டு‌….அதே கத்திகுத்து….ஹாஹாஹா…..பைத்தியமென கூறு ...

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது ...

30 – மீள்நுழை நெஞ்சே

30 - மீள்நுழை நெஞ்சே இரவு சடங்கிற்கான ஏற்பாடு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.நலுங்கு வைத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே பூட்டினர்.அதைக் கண்ட ஸ்ரீ,  "கதவ எதுக்கு பூட்டறாங்க? அறிவில்லாம… சே…. ", என முனகிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்."இந்த புடவையை நான் மாத்திக்கவா… ரொம்ப கசகசன்னு இருக்கு", என துவாரகா பார்வையைத் தழைத்தபடிக் கேட்டாள்."ம்ம்….", எனக் கூறிவிட்டு அவனும் உடைமாற்ற ஆரம்பித்தான்.அவள் அவளது இரவு உடைகளுடன் பாத்ரூம் ...

29 – மீள்நுழை நெஞ்சே

29 - மீள்நுழை நெஞ்சே "என்னடி சோளத்த இவ்ளோ இரசிச்சி சாப்டுட்டு இருக்க?", கனி அவள் கண்மூடி சுவையை உணர்ந்துக் கொண்டிருப்பதுக் கண்டுக் கேட்டாள்."ஒரு தடவ வெளிநாடு போய் பத்து நாள் அங்க இருக்க சாப்பாட்ட சாப்பிட்டு பாரு டி. அப்ப தெரியும் அந்த அருமையும் என் உணர்வும்…", எனக் கூறிவிட்டு வீட்டில் செய்த திண்பன்டங்களாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்."சோத்துக்கு இப்டியாடி செத்துக்கிடந்த?", எனக் கனி சிரிப்புடன் கேட்டாள்."சோத்துக்குன்னு இல்ல… நல்ல ...

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!