39 – ருத்ராதித்யன்
39 - ருத்ராதித்யன் நுவலியும், ரணதேவ் தாத்தாவும் ஒருவழியாக காட்டின் நடுவில் இருந்த வனதேவி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ரணதேவ்வை கோவிலுக்கு பின்னே இருந்த ஊற்றில் குளிக்கச் சொல்லிவிட்டு, நுவலி ...
39 - ருத்ராதித்யன் நுவலியும், ரணதேவ் தாத்தாவும் ஒருவழியாக காட்டின் நடுவில் இருந்த வனதேவி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ரணதேவ்வை கோவிலுக்கு பின்னே இருந்த ஊற்றில் குளிக்கச் சொல்லிவிட்டு, நுவலி ...
38 - ருத்ராதித்யன் காசியின் நான்கடி வீதிகளில் நுழைந்து ரன்வீர் மானசரோவர் படித்துறைக்கு அருகில் வந்தான். அந்த குறுகலான சந்தில் இரண்டு சக்கர வாகனங்களின் நெரிசல் தான் பெரும் தலைவலியாக ...
37 - ருத்ராதித்யன் கண்மயா மயங்கி விழுந்ததும் அவளுக்கு அடுத்த அறையில் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள் வந்து அவளை தூக்கி மற்றொரு படுக்கையில் படுக்கவைத்து மயக்கத்தை தெளிவித்தனர். "கண்மயா…. கண்மயா…""நகருங்க… ஜீனியஸ்…ஹே ஜீனியஸ்…..", ...
Sweet Vada (Vadevu) It’s our first sweet.. This is a traditional sweet. Nutrient and taste will be amazing in this.Let’s Start ...
36 - ருத்ராதித்யன் காசி நகர்….. பழங்காலந்தொட்டு இன்றுவரையிலும் அறிவியலிலும், ஆன்மீகத்திலும் உச்சந்தொட்டுக் கொண்டிருக்கும் ஊர். இயற்கையுடன் இணைந்து, ஆன்மீகத்தில் உச்சம் காண பலரும் சென்று சேரும் இடம் காசி ...
35 - ருத்ராதித்யன் சிரஞ்சீவ் நெடுமாறன் இதழியுடன் அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் பின்னாலேயே தாஸ் தேனுவையும், தீரனையும் வண்டியில் கொண்டு வந்து இறக்கினர்.தீரன் இறங்கியதும் பைரவன் ...
34 - ருத்ராதித்யன் இங்கே அஜகரனைத் தேடி நுவலியும், ரணதேவ்வும் காட்டிற்குள் புகுந்தனர். அஜகரன் ரணதேவ் அந்த காட்டின் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்ததும் சீறியபடி வேகமாக அவரைத் தேடி ...
33 - ருத்ராதித்யன் ஆருத்ரா அதிர்வுடன் ரணதேவ்வை பார்க்க, அவரும் அதிர்ந்து ஆச்சியைப் பார்த்தார். "என்ன விக்ரமா எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?", ஆச்சி ஆயாசமாக அங்கிருந்த மலைவேம்பு மர ...
32 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் அந்த விலங்குகள் அடைக்கப்படும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். "எங்க கூட்டிட்டு போறானுங்க பேபி?", அர்ஜுன் சுற்றிலும் பார்த்தபடி யாத்ராவிற்கு மட்டும் ...
31 - ருத்ராதித்யன் வனயட்சி ஆச்சியின் மடியில் படுத்த ஆருத்ரா ஒரு மணிநேர ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் எழுந்தாள். அத்தனை நேரமும் ஆச்சியும் அவள் தலை கோதியபடி அமர்ந்து ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….