3 – வலுசாறு இடையினில்
3 - வலுசாறு இடையினில் “என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார். “இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் ...
3 - வலுசாறு இடையினில் “என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார். “இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் ...
21 - மீள்நுழை நெஞ்சே "வில்ஸ்… உன் வீடு அழகா இருக்கு…. ரொம்ப சுத்தமாவும் இருக்கு…. எப்படி ஒரு பேட்சுலர் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு?", எனத் துவாரகா ...
2 - வலுசாறு இடையினில் “ஏலேய் பாண்டி .. சீக்கிரம் வேலய முடி டா .. இன்னிக்கி அவன பிடிச்சி ஒரு வழி பண்ணாம விட ...
20 - மீள்நுழை நெஞ்சே அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் ...
1 - வலுசாறு இடையினில் ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். ...
41 - காற்றின் நுண்ணுறவு "என்னாச்சி அவளுக்கு? ஏன் இப்படி நடக்குது?", நாச்சியா பதற்றத்துடன் கேட்டாள். "எனக்கு ஒன்னுமே புரியலம்மா… எல்லா செடிகளும் சாம்பலாகிடிச்சி…. ", என அவரும் பதற்றமாகி ...
40 - காற்றின் நுண்ணுறவு "காத்து வழியா மனச படிக்கறேன்… உங்க மனநிலையும் எனக்கு இப்ப நல்லா தெரியுது… உங்க மனசுல அடிக்கற அபாயமணிக்கு காரணம் உங்க அண்ணன் ...
39 - காற்றின் நுண்ணுறவு தசாதிபனும் தர்மதீரனும் சென்னைத் திரும்பி வந்து அடுத்த இடத்திற்குப் புறப்படத் தயாராகினர். "தர்மா… நாம மடகாஸ்கர் போகணும்", என தசாதிபன் கூறினார். "அங்கயா? அங்க எதுக்கு?", ...
38 - காற்றின் நுண்ணுறவு நாச்சியார் அறையில் இருந்து வெளியே வந்த ம்ரிதுள் நேராக யோகேஷிடம் சென்றான். "என்னாச்சி யோகேஷ் உனக்கு? ஏன் நேத்திருந்து வெளியே வரல?", எனக் கேட்டான். "கொஞ்சம் ...
37 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை முதல் பிறைசூடன் வல்லகியின் உடல்நிலை, மனநிலை மற்றும் சில செயல்பாடுகள் என அனைத்தும் ஆராய்ந்துக் கொண்டிருந்தார். பாலாவும் வல்லகிக்கு முடிந்தவரை ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….