34 – காற்றின் நுண்ணுறவு
34 - காற்றின் நுண்ணுறவு கதவைத் தட்டிய ம்ரிதுள், "நாச்சியா ஒரு நிமிஷம்", என அவளை அழைத்தான். அவனுடன் எதுவும் பேசாமல் நடந்தாள். இனியன் அவர்களைக் கீழே சாப்பிடும் இடத்திலிருந்துப் பார்த்துக்கொண்டு ...
34 - காற்றின் நுண்ணுறவு கதவைத் தட்டிய ம்ரிதுள், "நாச்சியா ஒரு நிமிஷம்", என அவளை அழைத்தான். அவனுடன் எதுவும் பேசாமல் நடந்தாள். இனியன் அவர்களைக் கீழே சாப்பிடும் இடத்திலிருந்துப் பார்த்துக்கொண்டு ...
19 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் விட்டு இறங்கினாள். அங்கே அவளுக்காக ஒரு இந்திய பெண்ணும், அந்நாட்டு ஆணும் காத்திருந்தனர். தனது ...
கடந்து செல்லும் நிமிடங்களில்...ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்கொள்....நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது...வேறேதோ ஒன்றின்....உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்....இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் ... ...
33 - காற்றின் நுண்ணுறவு பிறைசூடனுடன் வல்லகி மற்றும் பாலாவைக் கடத்திச் சென்றவர்கள் அங்கே ஒரு கட்டிடத்தில் அவர்களை அடைத்துவிட்டனர்."வகி…. எதுக்கு நம்மல இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க…. இது ...
32 - காற்றின் நுண்ணுறவு பல்லவபுரத்தில் தமிழோவியனும், நிலவரசியும் பின்பக்க கதவை திறந்துக்கொண்டுச் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தபடி வெளியே வந்தனர். நிலவரசி இப்போது நன்றாகவே நடந்தார். தமிழோவியனை ...
31 - காற்றின் நுண்ணுறவு வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக் கிடைத்தது. மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் ...
30 - காற்றின் நுண்ணுறவு "நாச்சியா", என வல்லகியின் குரல் எதிரே திரையில் ஒலித்தது. "வல்லா", என அவளும் பிடியைத் தளர்த்தினாள், அதில் ம்ரிதுள் அவளை மடக்கி அவன் கைகளுக்குள்ளே ...
18 - மீள்நுழை நெஞ்சே வைரத்தின் கண்ணீர் கண்ட அருணாச்சலம் மனதினுள் மௌனமாக வருந்திக்கொண்டிருந்தார்.குட்டிச் சுவற்றில் அமர்ந்துப் பீடி குடித்த அன்றே அருணாச்சலம் அக்காவிடம் கூறினார் அவனைக் கண்டிக்கும் ...
29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு ...
விழித்திருக்கும் பொழுதுகள் ....கண் திறந்து....நாசி திறந்து.....வாய் திறந்து....உடல் விழித்திருந்தால்....அது விழிப்பாகுமா?அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்...அகம் என்றால்....?புத்தி...மனம்... இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்....ஆன்மா விழித்தெழும்.... ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்....பிரபஞ்சத்தின் ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….