29 – காற்றின் நுண்ணுறவு
29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு ...
29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு ...
விழித்திருக்கும் பொழுதுகள் ....கண் திறந்து....நாசி திறந்து.....வாய் திறந்து....உடல் விழித்திருந்தால்....அது விழிப்பாகுமா?அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்...அகம் என்றால்....?புத்தி...மனம்... இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்....ஆன்மா விழித்தெழும்.... ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்....பிரபஞ்சத்தின் ...
17 - மீள்நுழை நெஞ்சே "துவாரகா… துவாரகா… கதவ தொற…. எங்கடி என் மகன்? ", என வைரம் மரகதம்மாவின் வீட்டுக் கதவை உடைத்தார்.உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த மைனா பயத்துடன் ...
28 -காற்றின் நுண்ணுறவு பாலாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து காரில் ஏற்றியதும், "இவளுக்கு மாத்து மருந்து போடுங்க", என வல்லகி சினந்தாள். "எதுக்கு அவசரப்படற? உடனே இவ சாகமாட்டா…. நீ ...
வினையெல்லாம் வினைதானா?நீங்காத கறையாக....குறையாத மணமாக.....விதைத்தவை அனைத்தும்....நம் கண் முன்னே முளைத்திடுமா?முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?எவ்வினையும் உன்வினைதான்...ஆனால்...நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல.....ஆற்றும் வினைதான்...ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு....எதிர்வினையோ...உள் வினையோ.....நேர்மறையோ...எதிர்மறையோ....ஆற்றும் ...
16 - மீள்நுழை நெஞ்சே பின்பக்க சுவற்றில் ஏறி உள்ளே குதித்தவன், சத்தம் செய்யாமல் கனிமொழியின் அறையைக் கணித்தபடி அந்தப் பக்கம் நடந்தான்.ஜன்னலைத் திறந்துவைத்தபடி உள்ளே கனி, துவாரகா, ...
27 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு நாச்சியார் தலையில் கை வைத்ததும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தவள் முன்னே பரதேசி கோலத்தில் இருவர் நின்றிருந்தனர். அந்நேரத்தில் அவர்களைக் கண்டதும் மிரண்டு பின் ...
26 - காற்றின் நுண்ணுறவு "சொன்னா கேளு பாலா…. உன் உயிருக்கே ஆபத்து வரலாம்…. அந்த மனுஷன் என்ன பண்ணப்போறார்-னு எனக்கும் தெரியல. அப்பா அம்மாவுக்கு நாச்சியாவாது முழுசா ...
25 -காற்றின் நுண்ணுறவு "பெரியப்பா…. பெரியப்பா…. எங்க இருக்கீங்க?", பாலாவும் வல்லகியும் பிறைசூடனைத் தேடியபடி அந்த ரிசர்ச் லேப்பில் நுழைந்தனர்.அங்கே அவர் கணினியில் எதையோ பார்த்தபடி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். "இராத்திரி முழுக்க ...
24 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரன் தன் வேலையை விட்டு வந்ததில் இருந்து நாச்சியார் கடத்தப்பட்ட இடம், நேரம், அவளை தூக்கிச் சென்ற வாகனம், சென்ற வழி என ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….