[prisna-google-website-translator]
காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை நிரல்யன் சீக்கிரம் தயாராகி மாமல்லனின் இருப்பிடம் நோக்கிக்  கிளம்பினான். "அண்ணா…. ஆல் தி பெஸ்ட்….", என சாக்க்ஷி வாழ்த்துக்  கூறி வழியனுப்பி ...

காற்றின் நுண்ணுறவு

20 – காற்றின் நுண்ணுறவு

20 - காற்றின் நுண்ணுறவு "சீனியர்…. எங்க போனீங்க? என்ன வேஷம் இது? ஆளே அடையாளம் தெரியல.. உங்க வாய்ஸ் வச்சி தான் உங்கள கண்டுபிடிச்சேன்", என பாலா ...

காற்றின் நுண்ணுறவு

19 – காற்றின் நுண்ணுறவு

19 - காற்றின் நுண்ணுறவு தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக்  கவனியாமல் ...

காற்றின் நுண்ணுறவு

18 – காற்றின் நுண்ணுறவு

18 - காற்றின் நுண்ணுறவு நாக் அவசர அவசரமாக மரத்தில் தாவி ஏறி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக் கொண்டிருந்தான். ரிஷி கொடுத்த சத்தம் அந்த பழங்குடி கிராமத்தில் இருந்தவன் காதுகளில் ...

காற்றின் நுண்ணுறவு

17 – காற்றின் நுண்ணுறவு

17 - காற்றின் நுண்ணுறவு காரில் ஒளிந்திருந்த நாச்சியாரும் ராகவியும் புதிதாய் வந்தவனைப் பார்த்தனர். அங்கிருந்து தப்ப முடியுமா என்பது தான் நாச்சியாரின் அதிகபட்ச சிந்தனையாக இருந்தது. ம்ரிதுள்…. அதித் ஓவிஸ்கரின் ...

காற்றின் நுண்ணுறவு

16 – காற்றின் நுண்ணுறவு

16 - காற்றின் நுண்ணுறவு மெல்ல வல்லகி மனதில் நடந்ததை நினைத்து பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, பாலா சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே நடந்துக்கொண்டிருந்தாள். பஸ்ஸில் ஏறிய உடன் தூங்கியிருந்தாலும் இடையில் ...

இயல்புகள்

வினோலியா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினோலியா பர்னாந்து 2. படிப்பு – பள்ளி படிப்பு மட்டுமே 3. தொழில் / வேலை - உதவி கணக்காளர் ...

காற்றின் நுண்ணுறவு

15 – காற்றின் நுண்ணுறவு

15 - காற்றின் நுண்ணுறவு அருகில் இருந்த காரிடாரில் அமர்ந்திருந்தவன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அங்கிருந்து நகர்ந்து வல்லகி இருந்த அறையை பார்வைப்  பார்த்தபடிச் சென்று ...

காற்றின் நுண்ணுறவு

14 – காற்றின் நுண்ணுறவு

14 - காற்றின் நுண்ணுறவு "வாவ்….. ", என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான். "நீங்க என்ன பண்ணீங்க இப்ப?", ஆச்சரியம் விலகாமல் கேட்டான். "இவங்கள அட்மிட் பண்ணிட்டு ...

காற்றின் நுண்ணுறவு

13 – காற்றின் நுண்ணுறவு

13 - காற்றின் நுண்ணுறவு இங்கே ஆந்திரா பாரஸ்ட் ஆபீசர்கள் உதவியுடன் தர்மனும் இனியனும் தன் ஆட்களுடன் சென்னை வந்து சேர்ந்தனர். பழங்குடி மக்களுக்கு பல முறை நன்றி உரைத்துவிட்டு, ...

Page 25 of 45 1 24 25 26 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!