14 – காற்றின் நுண்ணுறவு
14 - காற்றின் நுண்ணுறவு "வாவ்….. ", என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான். "நீங்க என்ன பண்ணீங்க இப்ப?", ஆச்சரியம் விலகாமல் கேட்டான். "இவங்கள அட்மிட் பண்ணிட்டு ...
14 - காற்றின் நுண்ணுறவு "வாவ்….. ", என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான். "நீங்க என்ன பண்ணீங்க இப்ப?", ஆச்சரியம் விலகாமல் கேட்டான். "இவங்கள அட்மிட் பண்ணிட்டு ...
13 - காற்றின் நுண்ணுறவு இங்கே ஆந்திரா பாரஸ்ட் ஆபீசர்கள் உதவியுடன் தர்மனும் இனியனும் தன் ஆட்களுடன் சென்னை வந்து சேர்ந்தனர். பழங்குடி மக்களுக்கு பல முறை நன்றி உரைத்துவிட்டு, ...
12 - காற்றின் நுண்ணுறவு குழியில் புதைக்கப்பட்ட வல்லகி மெல்ல சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றியபடி சுயநினைவின்றிக் கிடந்தாள். அவள் உடலில் பல மாற்றங்கள் குழியில் புதைத்த நொடிகளில் ஆரம்பித்து வேகமாக ...
11 - காற்றின் நுண்ணுறவு தன் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை நோக்கி வந்துக் கொண்டிருந்த தர்மதீரனுக்கு, வல்லகியை யாரோ தூக்கிச் சென்று விட்டதாக தகவல் வரவும் அவசர கதியில் ...
15 - மீள்நுழை நெஞ்சே “நீங்க எங்க இந்த பக்கம்?”, எனத் துவாரகா மைனாவை மறைத்தபடிக் கேட்டாள். “என்ன மருமகளே .. ஊர்ல இருந்து வந்தா இந்த அத்தைய பாக்கணும்ன்னு ...
10 - காற்றின் நுண்ணுறவு இவர்களுக்கு விபத்து நடந்ததும் தர்மதீரன் மனதில் பெரும் குழப்பமும், பயமும் தோன்றி இருந்தது. கருணாகரன் அவனை அழைத்தபோது நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார். "என்ன தர்மா ...
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் -துர்காதேவி (துர்கா கார்த்திகேயன்) 2. படிப்பு -12ம் வகுப்பு 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு ...
9 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரனிடம் விடைப்பெற்றுக்கொண்டு தோழிகள் இருவரும் தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். "அப்பப்ப்பாஆஆஆ….. எந்த நேரத்துல இந்த ஆபீஸ்ல கால் எடுத்து வச்சமோ அப்ப இருந்து ...
8 - காற்றின் நுண்ணுறவு அவர்கள் எழுந்த பொழுது ஒருவனை தர்மதீரன் துரத்தியபடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான். ஓடிவந்தவன் சட்டென கத்தியை வல்லகியின் கழுத்தில் வைத்து தர்மதீரனைத் ...
7 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்த வல்லகியை ஜிதேஷின் டீமிற்கு கீழே பயிற்சி எடுக்க அனுப்பினர். அவர்கள் பணி செய்யும் இடத்தில் நுழைந்ததும் ஒருவன் பாலாவை ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….