[prisna-google-website-translator]

வினை

வினையெல்லாம் வினைதானா?நீங்காத கறையாக....குறையாத‌ மணமாக.....விதைத்தவை அனைத்தும்....நம் கண் முன்னே முளைத்திடுமா?முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?எவ்வினையும் உன்வினைதான்‌...ஆனால்...நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல.....ஆற்றும் வினைதான்...‌ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு....எதிர்வினையோ...உள் வினையோ.....நேர்மறையோ...எதிர்மறையோ....ஆற்றும் ...

16 – மீள்நுழை நெஞ்சே

16 - மீள்நுழை நெஞ்சே பின்பக்க சுவற்றில் ஏறி உள்ளே குதித்தவன், சத்தம் செய்யாமல் கனிமொழியின் அறையைக் கணித்தபடி அந்தப் பக்கம் நடந்தான்.ஜன்னலைத் திறந்துவைத்தபடி உள்ளே கனி, துவாரகா, ...

காற்றின் நுண்ணுறவு

27 – காற்றின் நுண்ணுறவு

27 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு நாச்சியார் தலையில் கை வைத்ததும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தவள் முன்னே பரதேசி கோலத்தில் இருவர் நின்றிருந்தனர். அந்நேரத்தில் அவர்களைக் கண்டதும் மிரண்டு பின் ...

காற்றின் நுண்ணுறவு

26 – காற்றின் நுண்ணுறவு

26 - காற்றின் நுண்ணுறவு "சொன்னா கேளு பாலா…. உன் உயிருக்கே ஆபத்து வரலாம்…. அந்த மனுஷன் என்ன பண்ணப்போறார்-னு எனக்கும் தெரியல. அப்பா அம்மாவுக்கு நாச்சியாவாது முழுசா ...

காற்றின் நுண்ணுறவு

25 – காற்றின் நுண்ணுறவு

25 -காற்றின் நுண்ணுறவு "பெரியப்பா…. பெரியப்பா…. எங்க இருக்கீங்க?", பாலாவும் வல்லகியும் பிறைசூடனைத் தேடியபடி அந்த ரிசர்ச் லேப்பில் நுழைந்தனர்.அங்கே அவர் கணினியில் எதையோ பார்த்தபடி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். "இராத்திரி முழுக்க ...

காற்றின் நுண்ணுறவு

24 – காற்றின் நுண்ணுறவு

24 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரன் தன் வேலையை விட்டு வந்ததில் இருந்து நாச்சியார் கடத்தப்பட்ட இடம், நேரம், அவளை தூக்கிச் சென்ற வாகனம், சென்ற வழி என ...

காற்றின் நுண்ணுறவு

23 – காற்றின் நுண்ணுறவு

23 - காற்றின் நுண்ணுறவு வல்லகியும் பாலாவும் சாப்பிட அமர்ந்தனர். அரைமணிநேரத்தில் இத்தனை வகைகள் சமைக்க முடியுமா என்று இருவரும் யோசித்தனர். "என்னடா பாத்துட்டே இருக்கீங்க..? சாப்டுங்க?", பிறைசூடன் இருவருக்கும் ...

காற்றின் நுண்ணுறவு

22 – காற்றின் நுண்ணுறவு

22 - காற்றின் நுண்ணுறவு "ஹேய்…. லிவ் மீ….. என்ன பண்ணீங்க என்னை?", நிரல்யன் குரல் பலவீனமாக ஒலித்தது. "நீ பேசினத வச்சி நீ என்ன முடிவுக்கு வந்திருந்தன்னு எனக்கு ...

காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை நிரல்யன் சீக்கிரம் தயாராகி மாமல்லனின் இருப்பிடம் நோக்கிக்  கிளம்பினான். "அண்ணா…. ஆல் தி பெஸ்ட்….", என சாக்க்ஷி வாழ்த்துக்  கூறி வழியனுப்பி ...

காற்றின் நுண்ணுறவு

20 – காற்றின் நுண்ணுறவு

20 - காற்றின் நுண்ணுறவு "சீனியர்…. எங்க போனீங்க? என்ன வேஷம் இது? ஆளே அடையாளம் தெரியல.. உங்க வாய்ஸ் வச்சி தான் உங்கள கண்டுபிடிச்சேன்", என பாலா ...

Page 24 of 45 1 23 24 25 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!