நெடுமொழி
"ஏய் பிசாசே…… எந்திரிச்சி தொல….. இன்னும் தூங்கி என் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்க வைக்கன்னே பொறந்து வந்திருக்கியா", என அதிகாலை சுப்ரபாதத்துடன் அவளை எழுப்பினார் அவளின் சின்னம்மா ...
"ஏய் பிசாசே…… எந்திரிச்சி தொல….. இன்னும் தூங்கி என் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்க வைக்கன்னே பொறந்து வந்திருக்கியா", என அதிகாலை சுப்ரபாதத்துடன் அவளை எழுப்பினார் அவளின் சின்னம்மா ...
12 - மீள்நுழை நெஞ்சே “தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே .. வைரமே உன்ன தான் திருடி போக போறேனே ..”, எனப் பாடியபடி துவாரகா ...
11 - மீள்நுழை நெஞ்சே “கனி.. ஹேய் கனி.. எங்க டி இருக்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் துவாரகா. “எதுக்கு டி இப்புடி என் பேர ஏலம் ...
10 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் ...
9 - மீள்நுழை நெஞ்சே “வேலை சீக்கிரம் முடிஞ்சிட்டா வேற என்ன வேலை அதிதி?”, என துவாரகா பேசியபடி திரும்பும்போது அவன் நின்றிருந்தான். மதியூரன் .. அந்த கம்பெனி எம்.டி ...
8 - மீள்நுழை நெஞ்சே நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.அங்கிருந்து பார்த்தால் ...
7 - மீள்நுழை நெஞ்சே “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் ...
6 - மீள்நுழை நெஞ்சே “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் .. இங்க உக்காரு..”, என அவன் கூறியதும் அங்கிருந்த ஷோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைக் கண்டவன், “ஏன் ...
5 - மீள்நுழை நெஞ்சே "அதனால என்ன ராகா? பிடிக்காத வாழ்க்கைய விட்டு வெளியே வர்றது நல்லது தான்…. நீ தெளிவான பொண்ணு…. சோ நீ சரியான முடிவு ...
4 - மீள்நுழை நெஞ்சே அன்றிரவு துவாரகா சற்று அமைதியாக உறங்கினாள். காலையில் இருந்து அலைந்து திரிந்த அலுப்போ, ஓர் உயிரை காப்பாற்றிய நிறைவோ… எதுவோ அவளை அமைதியாக அன்று ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….