[prisna-google-website-translator]
இயல்புகள்

செல்வராணி

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர்- செல்வராணி  2. படிப்பு- ஏ எல் எனப்படும் மேல் நிலைப்பள்ளி (இலங்கை).  3. தொழில் / வேலை - இல்லத்தரசி  4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வாசிக்கறேன் .  படக்கதையில் இருந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்தது.  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் ...

1 – மீள்நுழை நெஞ்சே

1 - மீள்நுழை நெஞ்சே  அந்த நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற சாலை தான் தனக்கு இன்று கிடைத்த இடமென கருதி, நடைபாதையில் படுத்திருந்தவர்கள் அருகில் சென்று பார்த்துவிட்டு ஒரு ...

இயல்புகள்

மேகவாணி

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம எழுத்தாளர் பயணத்துல நாம சந்திக்க போறது .. அவங்கள சாதாரணமா எல்லாம் பாக்க முடியாது அவங்கள பாக்க ...

இயல்புகள்

சர்க்கரை உளுந்து வடை

சக்கரை உளுந்து வடை  வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..எங்கடா ஒரு போஸ்ட் போட்டுட்டு சமையல் பத்தி ஒண்ணுமே சொல்ல காணோமே ன்னு நினைச்சிங்களா ? வாய்ப்பு இல்லை ...

இயல்புகள்

சித்ர விசித்திரம்

அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ ...

இயல்புகள்

என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்

மகரியின் பார்வையில் ..  கதை தலைப்பு : என்னை தின்றாய் கதாசிரியர் : கார்த்தி சௌந்தர் கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி ...

இயல்புகள்

இயல்புகள்

காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும் ...

3 – அகரநதி

54 – அகரநதி

54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் ...

3 – அகரநதி

53 – அகரநதி

53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து ...

3 – அகரநதி

52 – அகரநதி

52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் ...

Page 35 of 45 1 34 35 36 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!