[prisna-google-website-translator]

22 – அர்ஜுன நந்தன்

22 - அர்ஜுன நந்தன்  யாத்ரா இருக்கும் இடம் இருவரும் கூற , செந்தில் ,” என்னடா இரண்டு பேரும் ஒரே நேரத்துல காப்பி அடிச்சா மாதிரி ...

21 – அர்ஜுன நந்தன்

21 - அர்ஜுன நந்தன் நம்ம யாத்ரா@பூவழகி  பண்ண இம்சைல ஜான் அவ கேட்ட கரடி பொம்மைய வாங்கிட்டு வந்தான். “பூவழகி….. பூவழகி”, ஜான். “வரேன் வரேன்..”, பூவழகி. “இந்தா நீ கேட்ட ...

20 – அர்ஜுன நந்தன்

20 - அர்ஜுன நந்தன் பாலாஜி கம்ப்யூட்டர் ஆன் செய்ததும் ஒரு தகவல் வந்தது. அதைப் படித்ததும் அனைவரும் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர்.செந்தில் அதை உடனே பரிதிக்கும், அர்ஜுன் ...

19 – அர்ஜுன நந்தன்

19 - அர்ஜுன நந்தன் அர்ஜுனிடம் இருந்து உத்திரவை பெற்றக் கதிர் நேராக இஷான் ஆட்கள் இருக்குமிடம் வந்து மும்பைகாரன் மாட்டியதைப் பற்றியும் அவன் அப்ரூவராக மாறிவிட்டான் எனவும் ...

18 – அர்ஜுன நந்தன்

18 - அர்ஜுன நந்தன் “ஹலோ நான் நந்தன் பேசறேன். செந்தில் தானே பேசறது?”, நந்து. “ஆமாம். சொல்லுங்க நந்தன் பரிதி சொன்னாங்க , நீங்க கூப்பிடுவீங்கன்னு”, செந்தில். “உங்களுக்கு அந்த ...

17 – அர்ஜுன நந்தன்

17 - அர்ஜுன நந்தன் அர்ஜுனும் நரேனும் அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தனர்.இரவில் அவர்கள் மூவரும் உறங்கவே இல்லை. காலை 6 மணிக்கு எழுந்த பரிதி நரேனின் ...

16 – அர்ஜுன நந்தன்  

16 – அர்ஜுன நந்தன்   “பிளாஸ்பேக் முடிஞ்சிரிச்சி டா தலைய கீழே கொண்டு வா”, பரிதி நந்துவை பார்த்துக் கூறினாள். “எங்க முடிஞ்சது? அந்த பூவழகி என்ன ஆனா? ...

15 – அர்ஜுன நந்தன்

15 – அர்ஜுன நந்தன் மர்மமாகப் புன்னைத்த பூவழகி அந்தக் கம்ப்யூட்டரில் இருந்தத் தகவல்களை ஒரு மெமரி கார்டில் காப்பி செய்துக் கொண்டாள். அந்த மெமரிக் கார்டை அவள் ஆடையில் ...

14 – அர்ஜுன நந்தன்

14 – அர்ஜுன நந்தன் அவன் அவளை நோக்கி கையோங்கிக் கொண்டே அருகில் போக அவளும் பயப்படாமல் ஒரு அடி கூட நகராது அவனை எதிர்கொண்டு நின்றாள்.அவன் அவளது ...

13 – அர்ஜுன நந்தன்

13 – அர்ஜுன நந்தன் யாத்ரா கூறிய வேலையை எப்படி செய்வது என ராமு யோசித்துக் கொண்டு இருந்தான். அந்த நேரம் செந்திலும் பரத்தும் அங்கே வந்தனர். "என்ன அதிசயம் ...

Page 43 of 45 1 42 43 44 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!