35 – அர்ஜுன நந்தன்
35 - அர்ஜுன நந்தன் சரியாக 11.30 மணிக்கு அர்ஜுன், யாத்ரா, தாஸ் மற்றும் ஜான் அந்தப் பாருக்கு புறப்பட்டனர். 11.45க்கு அங்கு பாரில் அமர்ந்து இருந்தனர் நால்வரும். இரண்டு ...
35 - அர்ஜுன நந்தன் சரியாக 11.30 மணிக்கு அர்ஜுன், யாத்ரா, தாஸ் மற்றும் ஜான் அந்தப் பாருக்கு புறப்பட்டனர். 11.45க்கு அங்கு பாரில் அமர்ந்து இருந்தனர் நால்வரும். இரண்டு ...
34 - அர்ஜுன நந்தன் தஞ்சை வந்து இறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னாச்சி நந்து? ஏன் அவசரமா வர சொன்னீங்க?", செந்தில். நந்து பாலாஜியைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தான்."டேய் ...
33 - அர்ஜுன நந்தன் சக்தியும் கதிரும் யாத்ரா கேட்டது போல உணவுகளை தயாரித்துச் சாப்பிட அழைத்தனர். "ம்மம்ம்…. வாசனை அள்ளுது கதிர். சக்தி பையா குட்", யாத்ரா வாசனையை ...
32 - அர்ஜுன நந்தன் வீட்டிற்கு வந்ததும் யாத்ரா அனைவரையும் அழைத்து, அங்கிருந்துக் கொண்டு வந்த ஆயுதங்களைக் காட்டினாள். "என்ன இத்தன ஆயுதங்கள்?", சக்தி. "இப்ப தான் ஒரு கடத்தில் கும்பல்கிட்ட ...
31 - அர்ஜுன நந்தன் நந்து அந்த அசிஸ்டண்ட்ஐ கண்டுபிடித்து தன் கஸ்டடியில் கொண்டு வந்தான். அர்ஜூனிடம் கூறியது போல அவனையும் அழைத்துக் கொண்டு சென்னைப் புறப்பட தயாராக ...
30 - அர்ஜுன நந்தன் ஆர்யனை வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டவர்கள் அவன் கை காயத்திற்கு மருந்திட்டு மயக்க ஊசியும் போட்டுவிட்டனர். அவன் மயங்கிய பின் செந்தில்," என்ன பிளான் ...
29 - அர்ஜுன நந்தன் பூவழகி கதிரிடம் பேசிக் கொண்டே யோகியைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அர்ஜுனிடம் நடந்த உரையாடல் முதற்கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள். அவன் ...
28 - அர்ஜுன நந்தன் மாலை நேரம் யாத்ரா @ பூவழகி தன் அறையில் எந்த ஆடை அணிவதென ஜானைக் கேட்டு இம்சித்துக் கொண்டு இருந்தாள். "சொல்லு ஜான் இந்த ...
27- அர்ஜுன நந்தன் ஆர்யன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைக் கண்டதும் அர்ஜுன் மென்னகைப் புரிந்து விட்டு உடை மாற்றி வரச் சென்றான். பத்து நிமிடத்தில் வெளியே வந்த ...
26 - அர்ஜுன நந்தன் ஆர்யன் உள்ளே உட்கார்ந்து இருப்பதுக் கண்டு ஜான் வெளவெளத்து வந்து நின்றான் அவனருகில். “என்ன ஜான் எங்க போன பூவழகிய விட்டுட்டு? பாவம் நீ ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….