42 – அர்ஜுன நந்தன்
42 - அர்ஜுன நந்தன் நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து ...
42 - அர்ஜுன நந்தன் நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து ...
41 - அர்ஜுன நந்தன் அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. நந்துவின் மயக்க ...
40 - அர்ஜுன நந்தன் நரேனும் முகிலும் கண்களை நன்றாக சகஜமாக்கிக் கொண்டவர்கள் சுரங்க கோவிலில் நிற்பதை உணர்ந்தனர். அங்கிருக்கும் சுரங்கம் வழியாகத் தப்பிக்க தான் இங்கிருக்கின்றனர் என்று ...
39 - அர்ஜுன நந்தன் "செழியன் முகில ஏன் கடத்தினாங்க? இன்னேரம் கொண்ணு போட்டு இருக்கலாம். நம்மல வார்ன் பண்றமாதிரி. ஆனா அவனுங்க ஒன்னும் பண்ணாம கம்முனு இருக்கானுங்க", ...
38 - அர்ஜுன நந்தன் அர்ஜுன் வேகமாகச் சென்று செந்திலைப் பிடித்து யாத்ராவைப் பற்றி விசாரித்தான். செந்தில் சிரித்துவிட்டு யாத்ராவைப் பற்றிக் கூறத் தொடங்கினான்."யாத்ராவோட அப்பா அம்மா இங்க ...
37 - அர்ஜுன நந்தன் அங்கிருந்த கிளம்பிய அர்ஜூனும் யாத்ராவும் நம்ம பழைய வீட்டுக்கு வந்தாங்க. வாசல்லயே நந்துவும் செந்திலும் நின்னுட்டு இருந்தாங்க."ஹாய் சீனியர் என்ன வாசல்ல நிக்கறீங்க?", யாத்ரா. "உன்கூடலாம் ...
36 - அர்ஜுன நந்தன் பரிதியிடம் விடைபெற்ற சிரஞ்ஜீவ் நேராக தன் தந்தையின் வீட்டிற்கு வந்தான். அதிகாலை நேரத்தில் வந்தவனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். பாண்டி யாரோ வருவது போல இருப்பதைக் ...
35 - அர்ஜுன நந்தன் சரியாக 11.30 மணிக்கு அர்ஜுன், யாத்ரா, தாஸ் மற்றும் ஜான் அந்தப் பாருக்கு புறப்பட்டனர். 11.45க்கு அங்கு பாரில் அமர்ந்து இருந்தனர் நால்வரும். இரண்டு ...
34 - அர்ஜுன நந்தன் தஞ்சை வந்து இறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. "என்னாச்சி நந்து? ஏன் அவசரமா வர சொன்னீங்க?", செந்தில். நந்து பாலாஜியைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தான்."டேய் ...
33 - அர்ஜுன நந்தன் சக்தியும் கதிரும் யாத்ரா கேட்டது போல உணவுகளை தயாரித்துச் சாப்பிட அழைத்தனர். "ம்மம்ம்…. வாசனை அள்ளுது கதிர். சக்தி பையா குட்", யாத்ரா வாசனையை ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….