நான் வாழ….
ஆழிலையின் ஆழம் தொட்டு வரும் அமைதி வேண்டும் ... ஆனால் அதில் அடங்கும் அழுத்தம் தாளமுடிகையில் ...சட்டென்று மேலெழுந்து பறக்கும் சிறகுடன் ஏறி ....கழுகுக்கும் மேலே பறந்து காற்றின் அழுத்தம் தாங்கி பறக்க நினைக்கிறேன் .....ஹாஹா ....சொற்களும் கோர்வையில்லை ...மனமும் நிலையில் இல்லை ....காலம் கடந்து சீக்கிரம் செல்ல வேண்டும் ....எனக்கான நாட்களை நான்...