aalonmagari

1 – வலுசாறு இடையினில் 

27 – வலுசாறு இடையினில்

27 - வலுசாறு இடையினில் அங்கிருந்து தப்பிய இருவரையும் நான்கு பேர் பின் தொடர்ந்தனர். அவர்களுடன் இளவேணியும், செங்கல்வராயனும் இருந்தனர்.“சீக்கிரம் போ .. அவனுங்க நம்மகிட்ட இருந்து தப்பிக்க கூடாது..”, என இளவவேணி அவசரப்படுத்தினாள்.“பிடிச்சிடலாம் வேணி.. நீ டென்ஷன் ஆகாத”, என செங்கல்வராயன் அவளைச் சமாதானம் செய்தபடி, அவர்கள் செல்லும் திசையை அனுமானிக்க முயன்றார்.“இது...

1 – வலுசாறு இடையினில் 

26 – வலுசாறு இடையினில்

26 - வலுசாறு இடையினில்  பாண்டியை பின் தொடர்ந்து சென்ற உருவம், அவன் கவனம் சிதராத வண்ணம் அவன் பின்னால் இடைவெளி விட்டு நடந்துச் சென்றது.பாண்டி நேராக சென்றது நங்கையின் இல்லத்திற்கு தான். மாலை வேளையில் அங்கும் உறவினர்கள் சூழ இருந்த வீட்டினை அடைந்து, உள்ளே யாரிடம் சென்று பேசுவது என்று தயங்கி...

1 – வலுசாறு இடையினில் 

25 – வலுசாறு இடையினில்

25 - வலுசாறு இடையினில் பானு அங்கே நிற்பதுக் கண்டு முதலில் இளவேணி தடுமாறினாலும், நொடி நேரத்திற்கும் குறைவாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டதை தேவராயனும், பானுவும் உணர்ந்தனர்.“நான் எவ புருஷனுக்கு ஆசை பட்டேன்?” , என அலட்சியமாகக் கேட்டாள்.“என் புருஷனுக்கு தான் இளவேணி. யார கேட்டு என் மாமாவ இன்னொரு பொண்ணுக்கு கட்டி வைக்க...

1 – வலுசாறு இடையினில் 

24 – வலுசாறு இடையினில்

24 - வலுசாறு இடையினில்  “மச்சான்.. மச்சான்..” , என அழைத்தபடி வேல்முருகன் வர்மன் இல்லம் வந்தான்.அவனுக்கு முன் இளவேணி அங்கே நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அவள் அமர்ந்திருக்கும் தோரணைக் கண்டு, வேல்முருகன் ஒரு நொடி நிதானித்து மீண்டும் வர்மனை அழைத்தான்.“என்ன வேல்முருகன் அண்ணே.. அடிக்கடி இந்த பக்கம் வரீங்க.. என்ன விசேஷம்?”...

1 – வலுசாறு இடையினில் 

23 – வலுசாறு இடையினில்

23 - வலுசாறு இடையினில் “காமாட்சி .. காமாட்சி .. “, என அழைத்தபடி அவரது அண்ணன் வரதன் உள்ளே வந்தார்.“வாங்கண்ணே .. வாங்கண்ணி ..”, என இருவரையும் வரவேற்று அமர கூறினார்.“வாங்க மச்சான்”, என ஏகாம்பரமும் வரவேற்றார்.“இப்போ தான் நீங்களும் வீட்டுக்கு வந்தீங்களா?”, எனப் பொதுவாகப் பேச்சைத் தொடங்கினார் வரதன்.“ஆமா மச்சான்.. இன்னும்...

1 – வலுசாறு இடையினில் 

22 – வலுசாறு இடையினில்

22 - வலுசாறு இடையினில் “அண்ணே .. இப்ப எதுக்குண்ணே இங்க போகணும்? நம்ம ஆஸ்பத்திரி போக நேரம் ஆச்சிண்ணே ..”, எனப் பாண்டி தேவராயனிடம் கெஞ்சிக்கொண்டு வந்தான்.ஊருக்குள் நுழையும் முன்பே எதிரில் வர்மன் வந்தான். புல்லெட்டில் வந்தவன் முன்பு காரை இடிப்பது போல கொண்டுப் போய் நிறுத்தச் சொன்னான் தேவராயன்.“அண்ணே”, என மருதன்...

1 – வலுசாறு இடையினில் 

21 – வலுசாறு இடையினில்

21 - வலுசாறு இடையினில் மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு  வந்த பின்னே தான் ஏகாம்பரம் வந்தார். வந்தவர் நேராக மகன் இருக்கும் அறைக்குள் நுழைந்து அவன் சிகை கோதி மனைவியைப் பார்த்தார்.“யாரோ நம்ம பையன்கிட்ட இருக்க நகைய திருட தான் என்னமோ குடுத்து இருக்காங்க .. டாக்டர் ரெண்டு நாள் நல்லா தூங்க...

43 – மீள்நுழை நெஞ்சே

43 - மீள்நுழை நெஞ்சே திடீரென துவாரகா வந்து நிற்பாள் என அப்பத்தா கிழவி நினைக்கவே இல்லை. அவள் இல்லாமலே இந்த திருமணத்தை நடத்திவிட்டு, அவள் மேல் இன்னும் பழிகளை வாரி இரைக்கக் காத்திருந்தார். ஆனால் துவாரகா இப்போது வந்துவிட்டாள். அதை அவர் மூளை உணரவே சிறிது நேரம் எடுத்தது.மனோஜ் அந்த கிழவியை உசுப்பவும் வாய்...

42 – மீள்நுழை நெஞ்சே

42 - மீள்நுழை நெஞ்சே ப்ராஜெக்ட் டெஸ்டிங் சில தடைகள் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உடனுக்குடனே சரி செய்யப்பட்டு இயக்கத்தில் வந்தது.ஒரு வாரம் என்பது பத்து நாட்கள் ஆனது. அதுவரை அவள் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கொண்டாள். பெரிதாக எந்த தொந்தரவும் இல்லாமல் முதல் முறையாக மொத்த ப்ராஜெக்டும் அவள் மேற்பார்வையில் நடந்து முடிந்திருந்தது. கடைசி...

41 – மீள்நுழை நெஞ்சே

41 - மீள்நுழை நெஞ்சே "திவா….. திவா…..", எனத் தொண்டைக்குழியில் இருந்து ஈனஸ்வரத்தில் குரல் வெளி வந்தது."ஹே.. துவா… இப்ப எப்படி இருக்கு உடம்பு? பரவால்லயா?", என அக்கறையுடன் கேட்டான்."ம்ம்… படுத்து தூங்காம ஏன் இப்படி தூங்கற… முதுகு வலிக்கும்…. படு கொஞ்ச நேரம்", எனப் பேசியபடி மெல்ல எழுந்தாள்."எங்க போற?", அவள் கட்டிலை...

Page 7 of 29 1 6 7 8 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!