48 – அகரநதி
48 - அகரநதிவரவேற்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அனைவரும் வந்தால் போதுமென இவர்கள் கூறிவிட, பெரியவர்களும் அங்கே வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு விசேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அதற்கு முன்பே அகரன், நதியாள், சரண் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து வரவேற்பிற்கான வேலைகள் முடித்து இன்விடேசனும் வைத்து முடித்திருந்தனர். வேண்டிய ஆடை...

