aalonmagarii

3 – அகரநதி

12 – அகரநதி

12 – அகரநதி மீனாட்சி பாட்டியிடம் சொல்லிக்கொண்டு நதியும் அகரனும் முன்னே செல்ல நதிக்கு குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு பின்னே நடந்தான் சரண்."டேய் மச்சான்….", அகரனை பின்னால் இழுத்து அழைத்தான்."என்னடா?", அகரன்."என்ன இப்படி தண்ணி பாட்டில் தூக்க விட்டுட்டியே உனக்கே நியாயமா ?", சரண்."நீ பேசின பேச்சுக்கு இதோட போச்சேன்னு சந்தோஷப்படு",...

3 – அகரநதி

11 – அகரநதி

11 – அகரநதி இனி லைப் லாங் அகரன் கூடவே இருக்கப்போவதாக நதியாள் சொன்னதால் அகரனும், சரணும்  ஸ்தம்பித்து நின்றனர்.உறைந்து நின்றவர்களை உலுக்கி நினைவிற்கு கொண்டுவந்த நதி, " என்னாச்சி இரண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு ஷாக்?",எனக் கேட்டாள்."ஏன் இப்படி இப்ப சொன்ன நீ?", சரண் படபடப்புடன் கேட்டான்."கண்டுபிடி", எனக் கூறிச் சிரித்தாள் நதி."டென்சன்...

3 – அகரநதி

10 – அகரநதி

10 – அகரநதி அகரனும் நதியாளும் ஒருவரை ஒருவர் மறந்து அப்படியே விழுந்துகிடக்க அந்த சமயம் உள்ளே வந்த சுந்தரம் தாத்தாவும், மீனாட்சி பாட்டியும் அவர்களைக் கண்டு சிரித்து பின் வந்து எழுப்ப தயாராகினர்."கண்ணு அகரா… எந்திரிப்பா…. ஏன் இப்படி விழுந்து கிடக்கறீங்க? என்னாச்சி?", சுந்தரம்.சுந்தரத்தின் குரல் கேட்டதும் இருவரும் பதறியபடி எழுந்து நின்றனர்....

3 – அகரநதி

9 – அகரநதி

9 – அகரநதி  விடிகாலையில் ஊருக்கு வந்த நதியாள் ஊர் எல்லையிலேயே பஸ்விட்டு இறங்கி நடக்கத்தொடங்கினாள்.அன்று நாம் பார்த்ததை போல எல்லையில் இருந்தே பச்சைகம்பளம் பரந்து விரிந்து இருந்தது. வயல்வெளிகளில் அதிகாலை பனித்துளிகள் ஒவ்வொரு பயிரின் தலையிலும் அமர்ந்திருக்க, மரகதத்தின் உச்சியில் வைரம் வைத்தது போல காட்சியளித்தது. ஆங்காங்கே பறந்து பறந்து தன் இரையை...

3 – அகரநதி

8 – அகரநதி

8 – அகரநதி கைக்குழுக்கிய இருவரும் சிறிது நேரத்தில் தன்னிலை திரும்பினர்."சார் நான் உங்க கிட்ட சாரி சொல்லிட்டேன். ஆனா இந்த ஆள் ஓவரா பேசறாரு", நதியாள்."சாரி மேடம். அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். பை த வே நீங்க எந்த காலேஜ் ?", அகரன் அவளின் விவரங்கள் அறியும் நோக்கில் கேட்டான்."நாங்க *********...

3 – அகரநதி

7 – அகரநதி

7 – அகரநதி வாசலில் நின்றிருந்த அகரன் போன் வந்ததால் பார்கிங் ஏரியா பக்கம் இருந்த லானில் நடந்துக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தான்.பார்கிங்கில் வண்டியை நிறுத்திய மைக்கேல் கேங் மற்றும் நதி லானில் காத்திருக்கலாம் என, அகரன் நடந்துக் கொண்டு இருந்த இடத்திற்கு அருகில், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் முதல் சருக்குபாலம் எல்லாம் இருக்க...

3 – அகரநதி

6 – அகரநதி

6 – அகரநதி அன்று காலையிலேயே அலுவலகத்தில் அனைவரும் பரப்பரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தனர்.அங்கே ஒருவன் வாட்டசாட்டமாக அம்சமாக நடந்து வந்தான் கைகளில் பைலுடன். ஆறடிக்கு சற்று குறைந்த உயரம் மாநிறத்திற்கும் அதிகமான நிறம் அதற்கேற்ற உடல் எனக் கண்களைக்  கவரும் அழகனாகவே இருந்தான்."மிஸ். ஸ்வப்னா…. சீக்கிரம் அந்த **** ஹோட்டல் பைலை ரெடி...

3 – அகரநதி

5 – அகரநதி

5 - அகரநதி இரண்டு மூன்று நாட்களில் நதியாள் உடல்நிலை தேறிவந்தாள். விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியது.அகரன் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்விற்காக நன்றாக தயாராக வேண்டும் என்கிற எண்ணத்தோடு வந்தான்.நதியாள் ஐந்தாம் வகுப்பு. அதே இரட்டை ஜடை, நிற்காது ஓடும் கால்கள், சலிக்காத சண்டைகள் என பள்ளியில் காலடி எடுத்து...

3 – அகரநதி

4 – அகரநதி

4 - அகரநதி அகரன் நடந்து வருவதற்குள் அங்கே நதியாள் ஒரு பையனுடன் சண்டையிட ஆரம்பித்துவிட்டாள்."ஏய் விடு அவள", நதியாள்."நீ விடு". "நீ அவள விடு ஏன் அவள அடிக்கற?", நதியாள்."அவ என் பால் எடுத்து வச்சிட்டு குடுக்க மாட்டேங்கறா",அந்த பையன்."இரு நான் வாங்கி தரேன்", நதியாள்."ஹேய் நீ அவன் பால் குடு. உனக்கு தான்...

3 – அகரநதி

2 – அகரநதி

2 - அகரநதி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நதியாளைக் கண்ட கண்ணன் ,"அவ அம்மா சரியா தான் சொன்னா. இங்க விளையாடனும்னு இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்திருக்கா", மனதில் நினைத்துச்  சிரித்தார்.அந்தச் சமயம் ஒரு பால் அவர் கால் அருகில் விழ அதை எடுத்தவர், அகரன் வருவதைக் கண்டு ,"வா அகரா… எப்ப வந்த?...

Page 13 of 18 1 12 13 14 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!