aalonmagarii

3 – அகரநதி

8 – அகரநதி

8 – அகரநதி கைக்குழுக்கிய இருவரும் சிறிது நேரத்தில் தன்னிலை திரும்பினர்."சார் நான் உங்க கிட்ட சாரி சொல்லிட்டேன். ஆனா இந்த ஆள் ஓவரா பேசறாரு", நதியாள்."சாரி மேடம். அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். பை த வே நீங்க எந்த காலேஜ் ?", அகரன் அவளின் விவரங்கள் அறியும் நோக்கில் கேட்டான்."நாங்க *********...

3 – அகரநதி

7 – அகரநதி

7 – அகரநதி வாசலில் நின்றிருந்த அகரன் போன் வந்ததால் பார்கிங் ஏரியா பக்கம் இருந்த லானில் நடந்துக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தான்.பார்கிங்கில் வண்டியை நிறுத்திய மைக்கேல் கேங் மற்றும் நதி லானில் காத்திருக்கலாம் என, அகரன் நடந்துக் கொண்டு இருந்த இடத்திற்கு அருகில், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் முதல் சருக்குபாலம் எல்லாம் இருக்க...

3 – அகரநதி

6 – அகரநதி

6 – அகரநதி அன்று காலையிலேயே அலுவலகத்தில் அனைவரும் பரப்பரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தனர்.அங்கே ஒருவன் வாட்டசாட்டமாக அம்சமாக நடந்து வந்தான் கைகளில் பைலுடன். ஆறடிக்கு சற்று குறைந்த உயரம் மாநிறத்திற்கும் அதிகமான நிறம் அதற்கேற்ற உடல் எனக் கண்களைக்  கவரும் அழகனாகவே இருந்தான்."மிஸ். ஸ்வப்னா…. சீக்கிரம் அந்த **** ஹோட்டல் பைலை ரெடி...

3 – அகரநதி

5 – அகரநதி

5 - அகரநதி இரண்டு மூன்று நாட்களில் நதியாள் உடல்நிலை தேறிவந்தாள். விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியது.அகரன் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்விற்காக நன்றாக தயாராக வேண்டும் என்கிற எண்ணத்தோடு வந்தான்.நதியாள் ஐந்தாம் வகுப்பு. அதே இரட்டை ஜடை, நிற்காது ஓடும் கால்கள், சலிக்காத சண்டைகள் என பள்ளியில் காலடி எடுத்து...

3 – அகரநதி

4 – அகரநதி

4 - அகரநதி அகரன் நடந்து வருவதற்குள் அங்கே நதியாள் ஒரு பையனுடன் சண்டையிட ஆரம்பித்துவிட்டாள்."ஏய் விடு அவள", நதியாள்."நீ விடு". "நீ அவள விடு ஏன் அவள அடிக்கற?", நதியாள்."அவ என் பால் எடுத்து வச்சிட்டு குடுக்க மாட்டேங்கறா",அந்த பையன்."இரு நான் வாங்கி தரேன்", நதியாள்."ஹேய் நீ அவன் பால் குடு. உனக்கு தான்...

3 – அகரநதி

2 – அகரநதி

2 - அகரநதி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நதியாளைக் கண்ட கண்ணன் ,"அவ அம்மா சரியா தான் சொன்னா. இங்க விளையாடனும்னு இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்திருக்கா", மனதில் நினைத்துச்  சிரித்தார்.அந்தச் சமயம் ஒரு பால் அவர் கால் அருகில் விழ அதை எடுத்தவர், அகரன் வருவதைக் கண்டு ,"வா அகரா… எப்ப வந்த?...

3 – அகரநதி

1 – அகரநதி

1 –அகரநதி பச்சைக் கம்பளி விரித்து வரவேற்கும் வயல்கள், ஊரின் எல்லையில் இருந்து வயல் வரப்புகளிலேயே நடந்து அந்த ஊரைச் சுற்றி வந்துவிடலாம்.......... அப்படி ஒரு அமைப்பு.ஊரைச் சுற்றி ஓடும் வாய்க்கால், ஊரின் ஈசான பக்கம் ஓடும் ஆறு என அந்த இடத்தை ஒரு தீவாகவே எண்ண வைக்கும்.உழைக்க தயாராக இருந்தால் போதும் நிச்சயமாக...

42 – அர்ஜுன நந்தன்

42 - அர்ஜுன நந்தன் நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து இருந்தாள். "ஹாய் டார்லிங்…… இங்க எப்ப வந்த? நம்ம விருந்தாளிகள கவனிக்க என்ன ஏற்பாடு செஞ்சி இருக்க?", என்று கேட்டபடி யாத்ரா பரிதியை கட்டிக்கொண்டாள். "ஸ்பெஷல் ஏற்பாடு...

41 – அர்ஜுன நந்தன்

41 - அர்ஜுன நந்தன் அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. நந்துவின் மயக்க குண்டு வீச்சால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருந்தது. "செழியன் இந்த மயக்க குண்டு யாரோட ஐடியா?", யாத்ரா. "நந்து வோடது தான். அவனுக்கு அனாவசியமா ஒரு...

40 – அர்ஜுன நந்தன்

40 - அர்ஜுன நந்தன் நரேனும் முகிலும் கண்களை நன்றாக சகஜமாக்கிக் கொண்டவர்கள் சுரங்க கோவிலில் நிற்பதை உணர்ந்தனர். அங்கிருக்கும் சுரங்கம் வழியாகத் தப்பிக்க தான் இங்கிருக்கின்றனர் என்று புரிந்துக் கொண்டனர். "என்ன யோகி ஓடிபோக ரெடி ஆகிட்டு இப்படி பாதி வழில நின்னு அவன்கிட்ட பேரம் பேசிட்டு இருக்க?", என நரேன் நக்கலாக கேட்டான். "ஹேய்...

Page 14 of 18 1 13 14 15 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!