aalonmagarii

11 – மீள்நுழை நெஞ்சே 

11 - மீள்நுழை நெஞ்சே  “கனி.. ஹேய் கனி.. எங்க டி இருக்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் துவாரகா. “எதுக்கு டி இப்புடி என் பேர ஏலம் போட்டுட்டே வர்ற ?”, எனக் கத்தியபடி கனிமொழி கிணற்றடியில்  இருந்து எழுந்து வந்தாள். “இந்தா.. உனக்கு புடிச்ச வாழப்பூ .. நானே செஞ்சேன்”, எனக் கையில...

10 – மீள்நுழை நெஞ்சே

10 - மீள்நுழை நெஞ்சே  துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் சகஜமாக இருக்க முடியாமல் தடுமாறும் காரணமும் புரிய ஆரம்பித்தது. “இல்ல ராகா.. உன் விருப்பம்ன்னு சொல்ல சொன்னாரு..”, என அவளின் முகம் பார்த்தபடிக் கூறினார் அன்பரசி. வன்சோகம்...

9  – மீள்நுழை நெஞ்சே

9 - மீள்நுழை நெஞ்சே  “வேலை சீக்கிரம் முடிஞ்சிட்டா வேற என்ன வேலை அதிதி?”, என துவாரகா பேசியபடி திரும்பும்போது அவன் நின்றிருந்தான். மதியூரன் .. அந்த கம்பெனி எம்.டி .. “குட் மார்னிங்..““குட் மார்னிங்”, என துவாரகாவும், அதிதியும் எழுந்து நின்றனர். “ப்ளீஸ் உக்காருங்க.. “, என மெலிதான முறுவலுடன் கூறிவிட்டு அதிதியைப் பார்த்தான். “இவங்க துவாரகா மதி.....

8 – மீள்நுழை நெஞ்சே

8 - மீள்நுழை நெஞ்சே  நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.அங்கிருந்து பார்த்தால் ஊட்டி மலைத்தொடர் கொஞ்சம் தூரமாகத் தெரிந்தது. பொதுவாகவே கோயம்புத்தூரில் குளிர் அதிகம் தான். சுற்றிலும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அந்த இடத்தைக் குளிமையாக வைத்திருந்தது.நீர்...

7 – மீள்நுழை நெஞ்சே 

7 - மீள்நுழை நெஞ்சே  “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார். “பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள். “நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய...

6 – மீள்நுழை நெஞ்சே

6 - மீள்நுழை நெஞ்சே  “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் .. இங்க உக்காரு..”, என அவன் கூறியதும் அங்கிருந்த ஷோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைக் கண்டவன், “ஏன் இங்க பக்கத்துல உக்காந்தா உருகிடுவியா?”, என குதர்க்கமான சொற்கள் அவன் வாயில் இருந்து வெளியே கோபத்துடன் விழுந்தது. அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி அருகில்...

5 – மீள்நுழை நெஞ்சே 

5 - மீள்நுழை நெஞ்சே  "அதனால என்ன ராகா? பிடிக்காத வாழ்க்கைய விட்டு வெளியே வர்றது நல்லது தான்…. நீ தெளிவான பொண்ணு…. சோ நீ சரியான முடிவு தான் எடுத்திருப்ப""உங்க பொண்ணும் இப்படி செஞ்சிட்டு வந்தா நீங்க இதையே சொல்வீங்களா ஆண்ட்டி?"அன்பரசி அவளை ஏன் என்பது போல பார்க்கவும், "இல்ல நம்ம சொசைட்டில...

4 – மீள்நுழை நெஞ்சே 

4 - மீள்நுழை நெஞ்சே  அன்றிரவு துவாரகா சற்று அமைதியாக உறங்கினாள். காலையில் இருந்து அலைந்து திரிந்த அலுப்போ, ஓர் உயிரை காப்பாற்றிய நிறைவோ… எதுவோ அவளை அமைதியாக அன்று உறங்க வைத்தது. அடுத்த நாள் காலை எழுந்துத் தயாராகி, ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்றாள். "நர்ஸ்… அன்பரசி மேடம் இப்ப எப்படி இருக்காங்க?", நேற்றிரவு...

3 – மீள்நுழை நெஞ்சே

3 - மீள்நுழை நெஞ்சே  “என்ன சாப்பிடறீங்க ?”, அந்த உணவகத்தில் நுழைந்துக் கை அலம்பிக்கொண்டு வந்து அமர்ந்ததும் வழக்கமான கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. “2 இட்லி ““இட்லி இல்லமா .. தோசை சப்பாத்தி தான் இருக்கு “, சர்வர். “சப்பாத்தி குடுங்க“, எனக் கூறிவிட்டு தன் யோசனைக்குள் நுழைந்தாள். “துவா .. நீ ஏன் இப்படி ஆகிட்ட...

2 – மீள்நுழை நெஞ்சே

2 - மீள்நுழை நெஞ்சே  "சொல்லுங்கப்பா…. ", என்றுக் கூறி எழுந்தாள். "உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?", என அவள் தலையை வருடியபடிக்  கேட்டார் அருணாச்சலம். வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், "அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப...

Page 7 of 18 1 6 7 8 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!