aalonmagarii

நேர்த்தியின் பயணம் 

நேர்த்தியின் பயணம் 

சாலையில் கடந்து செல்லும் வாகனங்களைப் பயத்தோடும், அலட்சியத்தோடும் இரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.  "என்ன பண்ணணும்னு சொல்றீங்க இப்ப?", அவள் தொலைபேசியில் தொல்லை செய்பவரால் எரிச்சல் பட்டுக் கேட்டாள்.  மறுபக்கம் ஏதோ பதில் வர, " முடியாது ஐயப்பன்… அந்த ஆளால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கட்டும். இனிமேலும் அவன நான் சும்மா...

சீமாறு

சீமாறு

உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.  அவள் கணவனை இழந்தும் இழக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறாள்.  இழந்து விட்டால் அந்த வலி சில நாட்களில் தனது பாதையை காட்டி விடும். இழக்கவில்லை என்றால் வாழ்க்கை...

கூட்டாஞ்சோறு 

கூட்டாஞ்சோறு 

அன்று காலை முதலே அவளுக்கு வீட்டின் நினைவு அதிகமாக எழுந்தது. தனிமையில் அதிகம் சுழல்வது போலவே இருக்க, தனது நண்பர்களை அழைக்கலாம் என்று நினைத்தாள் வதனா.  “இன்னும் கொஞ்சம் வேலை தான் இருக்கு.. முடிச்சிட்டு வெளிய போலாம்னு சொல்லலாம்.. கண்டிப்பா ஏதாவது ஒரு பக்கி வரும் ..”, எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டே...

இயல்புகள்

நோ டென்சன் நோ பீபி

மூங்கில் தோட்டம் ….மூலிகை வாசம்….நிறைஞ்ச மௌனம்….நீ பாடும் கீதம்…..எனப் பாடியபடியே அவள் நடந்துக் கொண்டிருந்தாள்."கொஞ்சம் பாடறத நிறுத்துடி… எதாவது பேய் வந்துட போகுது", என அவளை அதட்டியப் படி பின்னே வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள் அவளின் தோழி மயிலினி."நான் பாடினா உனக்கு பொறாமையா இருக்கா மயிலு ….", என வம்பிலுக்கும் எண்ணத்தில் பேச்சை...

இயல்புகள்

இயற்கை

அதிகாலைச் சூரியன் சாரலத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது .வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை. "ம்மா…… ம்மா….. வெயில் போ சொல்லு….", என தூக்கத்தில் உளறினாள். "என் தங்ககட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா ?", எனக் கூறியபடியே தாயவள் சாரலத்தை நன்றாக திறந்து விட்டாள். காலைக்...

இயல்புகள்

நெடுமொழி

"ஏய் பிசாசே…… எந்திரிச்சி தொல….. இன்னும் தூங்கி என் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்க வைக்கன்னே பொறந்து வந்திருக்கியா", என  அதிகாலை சுப்ரபாதத்துடன் அவளை எழுப்பினார் அவளின் சின்னம்மா கமலா. "ம்ம்……", என முனகியவள் மீண்டும் போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டுத் தூங்க முனைய , அடுப்படியில் இருந்து அவளின் தலையைக் குறிவைத்து பால் பாத்திரம்...

12 – மீள்நுழை நெஞ்சே 

12 - மீள்நுழை நெஞ்சே   “தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே .. வைரமே உன்ன தான் திருடி போக போறேனே ..”, எனப் பாடியபடி துவாரகா கனியின் வீட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். “நிஜம் தான் டி.. உன்ன இப்பவே தூக்கிட்டு போயிடறேன் ?”, எனக் கூறியபடி அவளின் அத்தை மகன் அருகில்...

11 – மீள்நுழை நெஞ்சே 

11 - மீள்நுழை நெஞ்சே  “கனி.. ஹேய் கனி.. எங்க டி இருக்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் துவாரகா. “எதுக்கு டி இப்புடி என் பேர ஏலம் போட்டுட்டே வர்ற ?”, எனக் கத்தியபடி கனிமொழி கிணற்றடியில்  இருந்து எழுந்து வந்தாள். “இந்தா.. உனக்கு புடிச்ச வாழப்பூ .. நானே செஞ்சேன்”, எனக் கையில...

10 – மீள்நுழை நெஞ்சே

10 - மீள்நுழை நெஞ்சே  துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் சகஜமாக இருக்க முடியாமல் தடுமாறும் காரணமும் புரிய ஆரம்பித்தது. “இல்ல ராகா.. உன் விருப்பம்ன்னு சொல்ல சொன்னாரு..”, என அவளின் முகம் பார்த்தபடிக் கூறினார் அன்பரசி. வன்சோகம்...

9  – மீள்நுழை நெஞ்சே

9 - மீள்நுழை நெஞ்சே  “வேலை சீக்கிரம் முடிஞ்சிட்டா வேற என்ன வேலை அதிதி?”, என துவாரகா பேசியபடி திரும்பும்போது அவன் நின்றிருந்தான். மதியூரன் .. அந்த கம்பெனி எம்.டி .. “குட் மார்னிங்..““குட் மார்னிங்”, என துவாரகாவும், அதிதியும் எழுந்து நின்றனர். “ப்ளீஸ் உக்காருங்க.. “, என மெலிதான முறுவலுடன் கூறிவிட்டு அதிதியைப் பார்த்தான். “இவங்க துவாரகா மதி.....

Page 7 of 18 1 6 7 8 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!