aalonmagarii

8 – மீள்நுழை நெஞ்சே

8 - மீள்நுழை நெஞ்சே  நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.அங்கிருந்து பார்த்தால் ஊட்டி மலைத்தொடர் கொஞ்சம் தூரமாகத் தெரிந்தது. பொதுவாகவே கோயம்புத்தூரில் குளிர் அதிகம் தான். சுற்றிலும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அந்த இடத்தைக் குளிமையாக வைத்திருந்தது.நீர்...

7 – மீள்நுழை நெஞ்சே 

7 - மீள்நுழை நெஞ்சே  “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார். “பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள். “நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய...

6 – மீள்நுழை நெஞ்சே

6 - மீள்நுழை நெஞ்சே  “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் .. இங்க உக்காரு..”, என அவன் கூறியதும் அங்கிருந்த ஷோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைக் கண்டவன், “ஏன் இங்க பக்கத்துல உக்காந்தா உருகிடுவியா?”, என குதர்க்கமான சொற்கள் அவன் வாயில் இருந்து வெளியே கோபத்துடன் விழுந்தது. அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி அருகில்...

5 – மீள்நுழை நெஞ்சே 

5 - மீள்நுழை நெஞ்சே  "அதனால என்ன ராகா? பிடிக்காத வாழ்க்கைய விட்டு வெளியே வர்றது நல்லது தான்…. நீ தெளிவான பொண்ணு…. சோ நீ சரியான முடிவு தான் எடுத்திருப்ப""உங்க பொண்ணும் இப்படி செஞ்சிட்டு வந்தா நீங்க இதையே சொல்வீங்களா ஆண்ட்டி?"அன்பரசி அவளை ஏன் என்பது போல பார்க்கவும், "இல்ல நம்ம சொசைட்டில...

4 – மீள்நுழை நெஞ்சே 

4 - மீள்நுழை நெஞ்சே  அன்றிரவு துவாரகா சற்று அமைதியாக உறங்கினாள். காலையில் இருந்து அலைந்து திரிந்த அலுப்போ, ஓர் உயிரை காப்பாற்றிய நிறைவோ… எதுவோ அவளை அமைதியாக அன்று உறங்க வைத்தது. அடுத்த நாள் காலை எழுந்துத் தயாராகி, ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்றாள். "நர்ஸ்… அன்பரசி மேடம் இப்ப எப்படி இருக்காங்க?", நேற்றிரவு...

3 – மீள்நுழை நெஞ்சே

3 - மீள்நுழை நெஞ்சே  “என்ன சாப்பிடறீங்க ?”, அந்த உணவகத்தில் நுழைந்துக் கை அலம்பிக்கொண்டு வந்து அமர்ந்ததும் வழக்கமான கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. “2 இட்லி ““இட்லி இல்லமா .. தோசை சப்பாத்தி தான் இருக்கு “, சர்வர். “சப்பாத்தி குடுங்க“, எனக் கூறிவிட்டு தன் யோசனைக்குள் நுழைந்தாள். “துவா .. நீ ஏன் இப்படி ஆகிட்ட...

2 – மீள்நுழை நெஞ்சே

2 - மீள்நுழை நெஞ்சே  "சொல்லுங்கப்பா…. ", என்றுக் கூறி எழுந்தாள். "உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?", என அவள் தலையை வருடியபடிக்  கேட்டார் அருணாச்சலம். வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், "அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப...

இயல்புகள்

காற்றின் நுண்ணுறவு புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..இது தான் பதிப்பகம் போட்ட முதல்  புத்தகம். இந்த கதை அழகிய சங்கமம் போட்டில , வித்தியாசமான கதை கரு பிரிவுல தேர்ந்து எடுக்க பட்ட கதை. ஸ்ரீகலா மேடம் தளத்துல போன தீபாவளில ஆரம்பிச்சி நாலு மாசம் நடந்த போட்டில நானும் கலந்துகிட்டேன்.பெருசா இந்த கதை...

இயல்புகள்

செல்வராணி

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர்- செல்வராணி  2. படிப்பு- ஏ எல் எனப்படும் மேல் நிலைப்பள்ளி (இலங்கை).  3. தொழில் / வேலை - இல்லத்தரசி  4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வாசிக்கறேன் .  படக்கதையில் இருந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்தது.  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை  நாடுவீர்கள்? நேரம் காலமே இல்லை. இப்போது சற்று குறைத்திருக்கிறேன். கண்ணுக்கு ஓய்வு தேவை என்பதால்.  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி ...

1 – மீள்நுழை நெஞ்சே

1 - மீள்நுழை நெஞ்சே  அந்த நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற சாலை தான் தனக்கு இன்று கிடைத்த இடமென கருதி, நடைபாதையில் படுத்திருந்தவர்கள் அருகில் சென்று பார்த்துவிட்டு ஒரு பக்கமாக அவளும் அமர்ந்தாள். கையில் இருந்த அனைத்தும் போய்விட்டது. இனி என்ன செய்வது? அந்த எண்ணம் கூட அவளுக்கு தோன்றவில்லை … மனம் எதையும் உணர மறந்து...

Page 8 of 18 1 7 8 9 18

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!