35 – மீள்நுழை நெஞ்சே

35 - மீள்நுழை நெஞ்சே இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்."அன்பு… அன்பு…..""இங்க இருக்கேன் க்கா… வாங்க….""இந்தா ராகிவடை… சூடா போட்டு எடுத்துட்டு வந்தேன். உடனே சாப்பிடு ஆறிட்டா கொஞ்சம் வசக் வசக்னு ஆகிடும்…. நீயும் எடுத்துக்கோ துவாரகா…. ", என அவளுக்கும் கொடுத்தார்.துவாரகா ஒன்றை எடுத்து சாப்பிட்டதும், "எப்படி இருக்கு துவாரகா?", எனக் கேட்டார்."நல்லா இருக்கு ஆண்ட்டி…", எனக் கூறி இன்னொன்றை சாப்பிட்டுவிட்டு விகாஷை பார்க்க ஆரம்பித்தாள்."அன்பு…. இன்னிக்கு மருதமலை போலாம்னு இருக்கேன். உன்னால...

பார்கவி

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் - பார்கவி 2. படிப்பு – BE (ECE) 3. தொழில்/வேலை - ASIC Design Engineer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறுவயதிலிருந்தே... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் போதும், வேலையினால் உண்டான அழுத்தத்தை குறைக்கும் போதும் கதைகளை நாடுவேன். 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?இரண்டிலும்... தற்சமயம் பெரும்பாலும் அலைபேசி வழியிலே... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ? எண்ணிக்கையை கணக்கில் வைத்துக்கொள்வதில்லை... 8. Ebook / Paperback புத்தகம்...

17 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

 17 - வலுசாறு இடையினில் “என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட கூட்டிட்டு போயிடுவாங்க போல“, வினிதா பத்திரிக்கை படித்து முடித்ததும் கேட்டாள். “அவங்க என்ன வேணா பண்ணட்டும் .. என்ன நடக்குதுன்னு பாப்போம் வினி.. நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்”, என நங்கை தன் தந்தையை பார்த்தபடி தீவிரமாக கூறினாள். “என்ன முடிவு நங்க?”“அப்பறம் சொல்றேன்.. “, என நங்கை அத்துடன் அமைதி ஆகி விட்டாள். ‘இந்த பக்கி என்ன முடிவு செஞ்சி இருக்கு? இவளுக்கு...

34 – மீள்நுழை நெஞ்சே

34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்."மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா பெரிய மனுஷன்? நீயும் ஒரு பொம்பளை….‌ நீயெல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிகிட்ட?", என ஆவேசமாகக் கத்தினாள்."அம்மாடி துவா… என்னடா ஆச்சு?", மனோகர் ஒன்றும் புரியாமல் கேட்டார்."இத பாருங்க சித்தப்பா… இதுல நான் கையெழுத்து போடணுமாம்",...

நர்மதா சுப்ரமணியம்

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - நர்மதா சுப்ரமணியம் 2. படிப்பு -B.E. 3. தொழில்/வேலை  - IT (Technical Lead) 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறு வயதிலிருந்தே வாசிக்கும் ஆர்வம் உண்டு‌. ஆனால் தீவிர வாசிப்பாளராய் மாறியது 2016ல் தான். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை  நாடுவீர்கள்?வாசிக்காத நாளில்லை என்றே கூறலாம். கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பேன். வாசிப்பு இப்பொழுது அன்றாட நாளின்‌ ஒரு பகுதியாய் மாறிவிட்டது‌. 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?கணினி வழியில் தான். 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை...

16 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

16 - வலுசாறு இடையினில்  இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மனைத் தாமதமாகவே எட்டியது. அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தான். வேல்முருகன் வர்மனை காண வந்தான்.“மாப்ள.. என் தங்கச்சிய கட்டுவீரு-ன்னு பாத்தா என்ன தான் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “என் தங்கச்சி உங்களுக்கு ஒடனே சரின்னு சொல்லிட்டா.. உங்க தங்கச்சி அப்புடியா? ஒரு பார்வ கூட பாக்க மாட்டேங்கறா..”, வர்மன் அவனை அணைத்து அருகில் அமர கூறினான். “அதுலாம் என் தங்கச்சி மனசுல நீங்க தான் எடம் புடிக்கணும்..”“துண்டு போட்டு எடம்...

33 – மீள்நுழை நெஞ்சே

33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால், மாமியார் கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கிவிட்டாள்.அடுத்த நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாமியாரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்."ஊர்ல எல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்களா துவாரகா? அவன் நல்லபடியா நடந்துகிட்டானா?", என அவரே ஆரம்பித்தார்."எங்க….‌ பயங்கரமா டென்ஷன் பண்ணிட்டார் அத்த… வீட்ல நீங்களே அளவு பாத்து போட்டு போட்டு அவருக்கு எவ்வளவு சாப்பிடணும்னு கூட தெரியல… சாப்டுட்டு சாப்டுட்டு வாந்தி...

பிரியங்கா ராஜா

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1.பெயர் –பிரியங்கா ராஜா  2. படிப்பு – முதுகலை வணிகவியல் (M.Com) 3. தொழில்/வேலை - ஆயில் டீலர் ஆபிஸ்ல என்ன வேலை பார்க்குறேன்னே தெரியாம அக்கவுண்ட்ஸ்ல இருந்து ஸ்டாக் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்... 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  சின்ன வயசுல இருந்தே வாசிக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும்... பள்ளிக்கூடம் படிக்கும் போதே என்னோட குரலும், வார்த்தை உச்சரிப்பும் நல்லா இருக்கும்னு சொல்லி ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை வாசிக்க சொல்லி பழக்கிவிட்டுடாங்க...  அதனால தமிழ், ஆங்கிலம் ரெண்டுமே வாசிக்க நல்லா வரும்...                                                                                                      5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள்...

15 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

15 - வலுசாறு இடையினில்  அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்லத் தயாராகி வந்தவள் அங்கு நடப்பது புரிந்தும் புரியாமல் வாசலில் நின்றாள். “ஹே வினிதா.. வா வா .. என்ன இவ்வளவு நேரம்.. வந்து உன் சினேகிதிய ரெடி பண்ணு.. இந்தா இந்த ஜாக்கெட் சரி பண்ணியாச்சி .. கொண்டு போய் அவகிட்ட குடு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. அவ கூட நீ இருந்தா எனக்கு கவலை இல்ல .. என்ன மசமசன்னு நிக்கரவ? புடி...

32 – மீள்நுழை நெஞ்சே

32 - மீள்நுழை நெஞ்சே "இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?", எனக் கடைதெருக்களைப் பார்த்தபடிக் கேட்டான்‌."ஏன் சார்?", அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்."நான் நேத்திருந்து அதுங்கள தான் அதிகமா இந்த பக்கம் பாக்கறேன்…. இங்க ரெட் லைட் ஏரியாவும் இருக்கா என்ன?""இல்ல சார்.. இது பஜார் மட்டும் தான்", என மீண்டும் அவர் துவாரகாவைப் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது."இங்க யார் இருந்தா என்ன? என்ன என்ன கேக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு…. தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீங்க", என மெல்லக் கூறினாள்."இங்க நான் தான் புருஷன். நீ பொண்டாட்டி....

Page 22 of 58 1 21 22 23 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!