40 – மீள்நுழை நெஞ்சே

40 - மீள்நுழை நெஞ்சே துவாரகா இப்படியான ஒரு கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை."துவாரகா…. துவாரகா….", என்று அவன் தோள் தொட்டு அழைத்ததும் வெடுக்கென அங்கிருந்து எழுந்து நின்றாள்."சாரி முகில் .. என்னால முடியாது…. இந்த நினைப்ப இத்தோட விட்ருங்க… உங்களுக்கு உங்கம்மா நிறைய பொண்ணுங்க பாத்துட்டு இருக்காங்க அதுல பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க", எனக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.இவள் இப்படித்தான்‌ கூறுவாள் என்று ஏற்கனவே அவன் ஊகித்திருந்ததால், "துவாரகா….மொதல்ல இங்க வந்து உக்காரு… பொறுமையா பேசலாம்", என இருந்த...

39 – மீள்நுழை நெஞ்சே

39 - மீள்நுழை நெஞ்சே "சரி என்ன சொல்றா உன் தங்கச்சி?""அதே தான் ஆண்ட்டி…‌""என்னடா ஆண்ட்டின்னு சொல்ற? மினி பேபின்னு தானே கூப்பிடுவ.. அப்படியே கூப்பிடு", என்றார்."இல்ல.. அங்கிள்…..", என்று இழுத்தான்."அவரு இங்க இல்ல… குன்னூர் போயிட்டாரு… நீ எப்பவும் போல பேசு யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க….", என்றார்‌ துவாரகாவை முறைத்தபடி."மினி ம்மா…. பயங்கரமா பேசறீங்க போங்க‌.. பாவம் திவாகர் பயந்துட்டாரு…. ", என மித்ரா சிரித்தபடிக் கூறினாள்."நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாப்பா…. அதுக்குள்ள சமையல் முடிச்சிடறோம்….", அன்பரசி."சரிங்க ஆண்ட்டி…. "துவாரகா அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தாள்.விகாஷுடன்...

38 – மீள்நுழை நெஞ்சே

38 - மீள்நுழை நெஞ்சே "ஹலோ மேடம்…‌பாத்து வரமாட்டீங்களா? இப்படி வந்து என் வண்டில விழறீங்க? ", என பைக்கில் இருந்தவன் திட்டத் தொடங்கினான்."மிஸ்டர்.. நீ கண்ண எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வந்த? ரெட் சிக்னல்ல குறுக்க வர…. சிக்னல்ல நிக்கமுடியாத அளவுக்கு எந்த கோட்டைய பிடிக்க போற? ", துவாரகா தன் கையில் இருந்த பைலை எடுத்துக்கொண்டே திட்டினாள்.அதற்குள் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட ட்ராஃபிக் போலீஸும் வந்து சேர்ந்தார்."என்ன கூட்டம் இங்க?  எல்லாரும் நகருங்க‌.. நகருங்க….", என விரட்டியபடி இன்னொரு அதிகாரியும் வந்தார்."என்னம்மா பிரச்சனை?""இந்தாளு தான் சார்.. சிக்னல்ல...

வினுமணிகண்டன்

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினுமணிகண்டன் (vinayagakumaramanikandan) 2. படிப்பு – MCA கம்ப்யூட்டர்படிப்பு 3. தொழில்/வேலை - மாஸ்டர் படத்துல விஜய் வேலை பார்ப்பாரே.. personality and skill development trainer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நாங்க எல்லாம் 90s கிட்ஸ். பேப்பர் படிக்கும் அப்பா, குமுதம், குங்குமம், வாரமலர் முதல் மளிகை சாமான் கட்டின பேப்பர்ல இருக்குற குட்டிகதை வரை படிக்கும் அம்மா, கவிதைகள் படிக்கும் பக்கத்துவீட்டு அண்ணன் என்ற சூழலில் வளர்ந்தவர்கள். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?பேசுவதற்காக சிறப்பு தகவல்களை புத்தகங்கள்...

20 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

20 - வலுசாறு இடையினில்  “ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு  சொல்லுங்க”, எனக் கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் வர்மன் நங்கை ஜாதகத்தை எடுத்துக் கொடுத்துக் கேட்டார்.“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா? ஏகாம்பரம் வரலியா ?”, என ஆவலுடன் கேட்டார்.“அவரு வேற வேலையா இருக்காரு.. இன்னிக்கி மூணாம் நாள் கல்யாணம். நேரம் மட்டும் நீங்க குறிச்சி குடுங்க”, எனச் சிரித்தபடிக் கேட்டார்.“என்னம்மா சொல்றீங்க? நாளு நட்சத்திரம் எல்லாம்...

37 – மீள்நுழை நெஞ்சே

37 - மீள்நுழை நெஞ்சே அன்று காலை துவாரகா மித்ராவுடன் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள்."மித்ரா…. எட்டு போட்டா நல்லா வித்தியாசம் தெரியும்… அது ட்ரை பண்ணுங்களேன்….", என ஓரிடத்தில் அமர்ந்தபடிக் கூறினாள்."எட்டு போட்டா வீட்டுக்குள்ள மட்டும் தான் போட முடியும். இப்படி வெளிய வந்து இளநீர் குடிக்க முடியாது துவா…. அதுக்கு தான் வெளியே வர்றதே….", எனக் கண்ணடித்துச் சிரித்துக்கொண்டே இளநீரை நீட்டினாள்."அது உண்மை தான். நானும் ஒத்துக்கறேன்….", என இளநீரை பருக ஆரம்பித்தாள்."ஹேய் பப்ளிமாஸ்…. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா? ஏங்க துவாரகா நீங்களாவது அவள இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடக்க...

19 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

19 - வலுசாறு இடையினில் நிச்சயம் முடிந்து அனைவரும் சென்ற பின் வினிதா காமாட்சியிடம் வந்தாள்.“அம்மா ..”“என்ன வினிதா ? டீ போட்டு தரவா ? வேற ஏதாவது வேணுமா?”. என அடுப்படியை ஆட்கள் ஒழுங்குப்படுத்துவதைக் கவனித்தபடிக் கேட்டார்.“அதுலாம் வேணாம்.. நான் வீட்டுக்கு கெளம்பறேன் மா ““ஏன் அதுக்குள்ள போற? இரு சாயந்திரம் பலகாரம் போடறாங்க .. அதுக்கு அப்புறம் போவியாம்”“அதுலாம் சாப்டற மாதிரியா இப்போ நெலம இருக்கு? “, வினிதா அலுத்தபடிப் பேசினாள்.“வீட்ல நல்ல காரியம் தானே டி நடக்குது.. இப்போ பலகாரம் செய்யாம வேற எப்போ செஞ்சி தர்றதாம்...

36 – மீள்நுழை நெஞ்சே

36 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அமைதியாக தன் வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னை கொண்டாடியவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு தேவை இருந்தது. தன்னிடமோ, தன் தந்தையிடமோ தன்னைக் கொண்டாடுவதாகக் காட்டி பல காரியங்களைச் சாதித்தவர்கள் தான் அதிகம்.தன் வாழ்க்கைப் பிரச்சினையான பொழுதில் தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்காத உற்றங்களை நினைத்தாள்‌. அவர்களின் தேவை முடிந்துவிட்டதோ ? அல்லது அவளது வாழ்க்கை இப்படியானதில் அவர்களின் பங்கும் இருந்ததோ? அது இறைவனுக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் எதிர்பார்ப்பில்லாத அன்பினால் அவளை யாரும் அணுகவில்லை, உறவாடவும் இல்லை.எல்லாமே அவர்களுக்கு ஏதோவொரு கைகூட வேண்டிய காரியங்களை...

செங்கிஸ்கான்

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் -செங்கிஸ்கான்ஆகுபெயர், ஆனபெயர், பட்டபெயர், இயற்பெயர், புனைப் பெயர் எல்லாமே செங்கிஸ்கான் தான். 2. படிப்பு - B.Sc., Mathematics, MBA மேல ஒரு கோடு. 3. தொழில்/வேலை- Medical Representative. Neuro-Psychia segment.எல்லா வெயிலும், எல்லா மழையும், எல்லா காத்தும் தரிசிக்குற ஒரு வேலை. 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சரியான வயசு தெரியாது. சிறுவர் மலர், சிறுவர் மணியில இருந்து துவக்கம். ஆனா அந்த புத்தகங்களை தேடிப் போறதுக்கு காரணம், என் தாத்தாகிட்ட கதைக் கேட்டுப் பழக்கமானது தான். இப்போ ஆடியோ நாவலும் வாசிப்புல சேரும்னா,...

18 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

18 - வலுசாறு இடையினில் “டேய் வட்டி .. எங்க இருக்க?”, நீலா ஆச்சி போனில் பேசிக் கொண்டு இருந்தார்.“இங்க நம்ம கடைல தான் ஆச்சி.. இன்னும் பத்து நாலு தானே இருக்கு திறப்பு விழாவுக்கு..”“இன்னும் அஞ்சி நிமிஷத்துல நீ இங்க வரல .. ““எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற? இரு வந்துடறேன் ..”, எனக் கூறி வட்டி ஆச்சியைப் பார்க்கப் புறப்பட்டான்.“எங்க டா போற? வேலை பாதில நிக்குது ..”, வர்மன் அவசரமாகச் செல்பவனை நிறுத்திக் கேட்டான்.“உன் அப்பத்தா தான் உடனே வரசொல்லுது .. நான் போய் என்னனு...

Page 21 of 58 1 20 21 22 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!