14 – அகரநதி
14 – அகரநதி பார்ச்சூனர் காரில் இருந்து இறங்கியவன் பின் கதவைத் திறந்து உள்ளிருப்பவர்கள் இறங்க உதவி செய்தான்.உள்ளிருந்து நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணும், ஐம்பதை கடந்த ஆணும் இறங்கினர். பின் எழுவது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவரும் இறங்கினார்."வணக்கம் மரகதம்மா…. வாங்க...எப்படி இருக்கீங்க? வா சந்திரகாந்தா… வாம்மா… வாங்கப்பா", என சுந்தரம் தாத்தா எழுந்து நின்று வரவேற்றார்."மச்சான் இவனுங்க தான் இன்னொரு குடும்பமா?", சரண் அகரனின் காதைக் கடித்தான்."அப்படி ...