ஏதோவொரு வலியின் தாக்கம்..
காணாத கண்களும் தான்... - உன்குரல் கேட்டு உயிர்க்கிறது....வேண்டாத வார்த்தைகளை தான் - நீகொட்டிய பின்னும் எண்ணுகிறது....உன்மீது கொண்ட காதல் மடியாது..ஆனால்...வீசிய வார்த்தையில் உதிர்ந்து போனது...பரவாயில்லை....நான் மடியமாட்டேன்...மீண்டும்..... - உன்குரலுக்கு திரும்பவும் மாட்டேன்...சுகமாய் வாழ்ந்திரு... - என்சுகத்தினை உறிஞ்சிடாத தூரத்தில்... - ஆலோன் மகரி