38 – அகரநதி
38 - அகரநதி சரண், திலீப், சஞ்சய் மூவரும் சண்டைப் போட்டபடி இருக்க ஒரு பெண் அவர்களை அதட்டவும் மூவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.செந்தாமரை முகம், மைதீட்டிய விழிகள், ...
38 - அகரநதி சரண், திலீப், சஞ்சய் மூவரும் சண்டைப் போட்டபடி இருக்க ஒரு பெண் அவர்களை அதட்டவும் மூவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.செந்தாமரை முகம், மைதீட்டிய விழிகள், ...
37 - அகரநதி தன் வீட்டு முற்றத்தில் அதிகாலை இளமஞ்சள் வெயிலில் நின்று தலைமுடியை உலர்த்தியபடி நின்றிருந்த தன் மனைவியை, கண்களால் வருடியபடி அகரன் படிகளில் இறங்கி வந்தான். அஞ்சனம் ...
36 - அகரநதி அகரனின் அறைக்குள் வந்த நதியாள் சகஜமாக உரையாட முயன்று அகரனின் கேள்வியில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அவன் கன்னத்தில் அறைந்தாள். கன்னத்தை தாங்கியபடி அகரன் பாவமாக முகத்தை ...
35 - அகரநதி பஞ்சாயத்திற்கு அனைவரும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். வினய் வன்மமும் கோபமும் பொங்க அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அகரனும் நதியாளும் அங்கிருந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருத்தது ...
34 - அகரநதி ஸ்வாமி சந்நிதியில் அதிர்ச்சியின் உச்சத்தில் அங்கிருந்த அனைவரும் நின்றிருக்க, அகரன் வினயை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தான். அவனின் மனதில் வினயைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் ...
33 - அகரநதி நடு இரவில் ஊருக்கு வந்த அகரனும் சரணும் நேராக அகரனின் இல்லத்திற்கு வந்தனர். திலகவதி கதவைத் திறந்துவிட்டு அவர்களுக்கு சாப்பிட தோசையும் பாலும் கொடுத்தார். ...
32 - அகரநதி வீட்டில் கால் வைக்கும் சமயம் ஸ்டெல்லா யாரையோ கெட்அவுட் என கத்தியது தான் அனைவரின் செவிகளிலும் விழுந்தது. யாரிடம் அவள் இப்படிக் கத்திக்கொண்டு இருக்கிறாள் என்கிற ...
31 - அகரநதி சரணுக்கு போன் கால் வந்தததும் பதற்றமாய் மூவரும் கிளம்பி ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மதுரன் வரவேற்பறையில் நின்றிருந்தான். அவனைக் கண்ட நதியாள் யோசனையாக ...
30 - அகரநதி ஹோட்டல் வந்து சேர்ந்தவர்கள் மைரா இருக்கும் இடம் அறிந்து அங்கே சென்றனர். நதியாள் அகரனையும் சரணையும் கடந்து கோபத்தில் முன்னால் சென்றாள். அவள் வருவதை தன்னெதிரில் ...
29 - அகரநதி அகரன் வீட்டின் கதவை திறந்ததும், அந்த வீட்டை கண்டவள் அப்படியே ஒரு நொடி திகைத்து நின்று , ஊரில் இருக்கும் தன் அறைக்கு வந்து ...
© 2022 By - Aalonmagari.